Back to homepage

Tag "தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை"

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த வருடம் சுமார் 9500 முறைப்பாடுகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த வருடம் சுமார் 9500 முறைப்பாடுகள் 0

🕔15.Feb 2024

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் சுமார் சுமார் 9500 முறைப்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றதாக தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு 7,466 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், கடந்த வருடம் ஜனவரி 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம்: 07 மாதங்களில் 05 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு

சிறுவர் துஷ்பிரயோகம்: 07 மாதங்களில் 05 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு 0

🕔31.Aug 2023

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த வருடம் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5,456 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார். அவற்றில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,296

மேலும்...
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை 0

🕔16.Feb 2021

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரையில் கிடைக்கப்பெற்றுள்ள 89,405 முறைப்பாடுகளில் 40,668 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற குழுவான கோப் குழுவில் தெரியவந்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போதே

மேலும்...
லொக்டவ்ன், ஊரங்கு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது

லொக்டவ்ன், ஊரங்கு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது 0

🕔26.Jul 2020

மூன்று மாதங்களுக்கும் மேல் நீடித்த ‘லொக்டவ்ன்’ மற்றும் ஊரடங்கு காலப் பகுதியில் சிறுவர் மீதான கொடுமை மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளது என்று, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த வருடம் ஜுலை மாதம் நடுப்பகுதி வரை 5242 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை

மேலும்...
ஊரடங்கு காலப் பகுதியில், சிறுவர் சித்திரவதை அதிகரிப்பு

ஊரடங்கு காலப் பகுதியில், சிறுவர் சித்திரவதை அதிகரிப்பு 0

🕔19.Apr 2020

தற்போதைய ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த முறைப்பாடுகளில் 43 வீதமானவை சிறுவர் சித்திரவதைக்குள்ளான சம்பவங்களுடன் தொடர்புபட்டவை என ​தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித விதான பத்திரன

மேலும்...
குழந்தைக்கு மதுபானம் கொடுத்தமை தொடர்பில், விசாரணை ஆரம்பம்

குழந்தைக்கு மதுபானம் கொடுத்தமை தொடர்பில், விசாரணை ஆரம்பம் 0

🕔17.Jul 2018

குழந்தையொன்றுக்கு மதுபானம் அருந்தக் கொடுக்கும் வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில், அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பற்றிய விசாரணைகளை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது. குழந்தையின் தந்தையே, இவ்வாறு மதுபானம் வழங்குவதாக, வீடியோ மூலம் ஊகிக்கக் கூடியதாக இருப்பதுடன், இதனை, பிரிதொரு நபர் வீடியோவாகப் பதிவுசெய்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்

மேலும்...
17 வயது வரை பாடசாலைகளில் பரீட்சைகள் இல்லை: வருகிறது முன்மொழிவு

17 வயது வரை பாடசாலைகளில் பரீட்சைகள் இல்லை: வருகிறது முன்மொழிவு 0

🕔14.Jun 2018

கல்வித்துறையில் தீவிர மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு, 17 வயதுக்குக் குறைந்த மாணவர்களுக்கு பாடாசாலைகளில் நடத்தப்படும் அனைத்து விதமான பரீட்சைகளையும் இல்லாமல் செய்வதற்கான முன்மொழிவொன்றினை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொண்டுவரவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சமூகத்தில் ஒரு உரையாடலை மேற்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக, அந்த சபையின் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகத்தில், கொழும்பு முதலிடம்

சிறுவர் துஷ்பிரயோகத்தில், கொழும்பு முதலிடம் 0

🕔13.Dec 2017

சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள், இவ்வருடம் கொழும்பு மாவட்டத்தில் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார். 1232 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. மேலும் கம்பஹா மாவட்டத்தில் 925, குருணாகல 647, களுத்துறை 550, காலி 546, ரத்னபுரி 490, மட்டக்களப்பு 170, முல்லைத்தீவு 125, வவுனியா 122 மற்றும்

மேலும்...
அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம்

அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம் 0

🕔29.Apr 2017

முக்கியமான அமைச்சுக்களின் 06 செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் 15 தலைவர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் பதவி நீக்கப்பட உள்ளனர் என தெரிய வருகிறது. செயலாளர்களை பதவி விலகுமாறு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை மன்றக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்