Back to homepage

Tag "தேசிய கல்வியியல் கல்லூரி"

அரபு உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்: ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி உறுதி

அரபு உள்ளிட்ட மொழிகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்: ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி உறுதி 0

🕔16.Jun 2023

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா,ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.அலரி மாளிகையில்

மேலும்...
தேசிய கல்வியற் கல்லூரி:  புதிய பயிலுனர்களை தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை அட்டாளைச்சேனையில் நடைபெறும்

தேசிய கல்வியற் கல்லூரி: புதிய பயிலுனர்களை தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை அட்டாளைச்சேனையில் நடைபெறும் 0

🕔11.Feb 2021

– எம்.ஜே.எம். சஜீத் – தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) நடைபெறும் என அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தெரிவித்தார். இதற்கமைய இஸ்லாம், கணிதம், வணிக கல்வி

மேலும்...
கல்விக் கல்லூரி ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு; நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை

கல்விக் கல்லூரி ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு; நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை 0

🕔2.Nov 2016

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு மகஜன கல்லூரியில் இடம்பெறவுள்ளது என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, வெளி மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்டமையானது பாரிய பிரச்சினையை தோற்றுவித்திருந்தது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்