Back to homepage

Tag "தெல்தெனிய"

வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களே, வன்முறைக்கு காரணம்: சபையில் பிரதமர்

வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களே, வன்முறைக்கு காரணம்: சபையில் பிரதமர் 0

🕔6.Mar 2018

வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களே தெல்தெனிய மற்றும் திகன உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். மேலும்,  பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது தவறான கருத்து எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “தெல்தெனிய பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை

மேலும்...
வன்செயலில் ஈடுபட்ட காடையர்களுக்கு, விளக்க மறியல்; தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவு

வன்செயலில் ஈடுபட்ட காடையர்களுக்கு, விளக்க மறியல்; தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Mar 2018

தெல்தெனிய, திகன உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரையுமே், இம் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தெல்தெனிய நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேற்படி சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்த நிலையில், அவர்களை விடுவிக்குமாறு கோரி நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட

மேலும்...
அடித்தால், திருப்பியடிப்போம்: முஸ்லிம்களுக்கு ஞானசார தேரர் எச்சரிக்கை

அடித்தால், திருப்பியடிப்போம்: முஸ்லிம்களுக்கு ஞானசார தேரர் எச்சரிக்கை 0

🕔6.Mar 2018

இது பௌத்த நாடு. அடித்தால் திருப்பி அடிப்போம். கொலை செய்தால் நாமும் திருப்பி அடிப்போம். ஆகவே வன்முறைகள் வேண்டாம். அமைதியாக இருங்கள் என, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை பொதுபலசேன அமைப்பு நடத்திய

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனை; திகன, தெல்தெனிய சம்பவங்களுக்கு கண்டனம்

அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனை; திகன, தெல்தெனிய சம்பவங்களுக்கு கண்டனம் 0

🕔6.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம்களுக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை மத்திய மாகாணத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அம்பாறை மாவட்டம் முழுவதும் இன்று செவ்வாய்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையிலான முஸ்லிம்கள் பெரும்பான்மைகயாக வாழும் பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,

மேலும்...
அம்பாறை , தெல்தெனிய கலவரங்களுக்குக் காரணம்; அமைச்சர் சம்பிக்க விளக்கம் சொல்கிறார்

அம்பாறை , தெல்தெனிய கலவரங்களுக்குக் காரணம்; அமைச்சர் சம்பிக்க விளக்கம் சொல்கிறார் 0

🕔6.Mar 2018

அம்பாறை மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் மோதல் நிலைமை ஏற்பட முக்கிய காரணம், அங்கு பிரச்சினை ஏற்பட்டவுடனேயே அவற்றுக்கு தீர்வு காணப்படாமையாகும் என, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய திகன பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில், சம்பிக்க ரணவக்க தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் கண்டி விரைவு; பாதுகாப்பு தரப்பினர் உரிய வேளையில் களமிறக்கப்படவில்லை எனவும் விசனம்

அமைச்சர் ஹக்கீம் கண்டி விரைவு; பாதுகாப்பு தரப்பினர் உரிய வேளையில் களமிறக்கப்படவில்லை எனவும் விசனம் 0

🕔5.Mar 2018

கண்டி மாவட்டத்திலுள்ள திகன, தெல்தெனிய பிரதேசங்களில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்‌ற உறுப்பினரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தற்போது கண்டி நோக்கி விரைந்துள்ளார்.இதுகுறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;நிலைமைகளை நேரில் அவதானித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கு உரிய

மேலும்...
திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்:  பௌத்த பிக்குகளும் வன்முறையில்

திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்: பௌத்த பிக்குகளும் வன்முறையில் 0

🕔5.Mar 2018

– அஹமட் – திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது பாரிய தாக்குல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. அங்குள்ள முஸ்லிம்களின் கடைகளுக்கு, சிங்களக் காடையர்கள், தீ வைத்து வருகின்றனர். அதேவேளை, திகன பள்ளிவாசல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. களத்தில் 2000 க்கும் மேற்பட்ட சிங்கள காடையர்கள் நின்று கொண்டு இந்தத் தாக்குதலை மேற்கொள்வதாகவும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்