தெற்கில் கைப்பற்றிய படகில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக தெரிவிப்பு
தெற்கு ஆழ்கடலில் நேற்று கடற்படையினர் கைப்ப்றிய படகில், ரூ.2 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள, சுமார்160 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் இருந்ததாக பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண…
