Back to homepage

Tag "தென்கிழக்கு பல்லைக்கழகம்"

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: பொதுமக்களுக்காக இரண்டு நாட்கள் திறந்து விடப்படுகிறது

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: பொதுமக்களுக்காக இரண்டு நாட்கள் திறந்து விடப்படுகிறது 0

🕔30.Sep 2023

– சர்ஜுன் லாபீர் – தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் எதிர்வரும் ஒக்டோபர் 24,25ம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். ஒக்டோபர் 24ம் திகதி – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான

மேலும்...
கலாநிதி றியால் எழுதிய நூல் வெளியீடு; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாளை

கலாநிதி றியால் எழுதிய நூல் வெளியீடு; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாளை 0

🕔17.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய, ‘உளவியல் மூலக் கோட்பாடுகள்’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு, நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி எம்.எல். பௌசுல் அமீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரின் ஊழல், மோசடி தொடர்பில் நாளை விசாரணை

தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரின் ஊழல், மோசடி தொடர்பில் நாளை விசாரணை 0

🕔27.May 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – தென்கிழக்குப் பல்கலைக் கழகலைக்கழகத்தின் உபவேந்தராக கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளன. நடாளுமன்ற ‘கோப்’ குழு வின் விசாரணைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் உயர் கல்வியமைச்சு இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. இதனடிப்படையில் நாளை திங்கட்கிழமை

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு

தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு 0

🕔9.Nov 2017

– எம்.வை. அமீர்-விரிவுரையாளர்களையும் ஏனைய ஆய்வாளர்களையும் ஆய்வு மற்றும் வெளியீடு சார்ந்த செயற்படுகளில்  ஊக்குவிக்கும் பொருட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகம், நேற்று புதன்கிழமை இரு செயலமர்வுகளை நடத்தியது.உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுடைய வழிகாட்டலின் கீழ், ஊழியர் மேம்பாட்டு மையத்தின் பங்குபற்றுதலுடன், பதில் நூலகர் எம்.எம். மஸ்றூபாவின் தலைமையில் இடம்பெற்ற இவ்விரு செயலமர்வுகளிலும் SCOPUS எனும் புலமைசார் தரவுத்தளத்தின் வாடிக்கையாளர் வழிகாட்டியான 

மேலும்...
கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும், ‘மனித நூற்கள்’ நிகழ்வு

கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும், ‘மனித நூற்கள்’ நிகழ்வு 0

🕔30.Oct 2016

– எம்.எம். ஜபீர் – ‘கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்’ எனும்   தொனிப்பொருளில், ‘மனித நூற்கள்’ எனும் கருத்தாடல் நிகழ்வொன்று, சம்மாந்துறை அமீர் அலி பொது நூலக வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இலங்கை நூலக சங்கத்தின் தலைவர் கலாநிதி பிரதீபா விஜயதுங்கவின் வழிகாட்டலில் giz  நிறுவனம்,  இலங்கை நூலக சங்கத்துடன் இணைந்து  இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்