Back to homepage

Tag "தவ்ஹித் ஜமாத்"

மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு

மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு 0

🕔24.Nov 2016

தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனதாக செயல்பட்டதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த தகவல் பொய்யானது என்று தவ்ஹித் ஜமாத் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அந்த அமைப்பின் துணைச் செயலாளர் எம்.எப்.எம். ரஸ்மின் அனுப்பி வைத்துள்ள

மேலும்...
அடக்க முடியாத பூதம்

அடக்க முடியாத பூதம் 0

🕔23.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – பெஷன் பக் தலைமையகம் கடந்த சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்திருக்கிறது. ‘சிங்களவர்கள் அந்த நிறுவனத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடாது’ என்று, ஞானசார தேரர் தலைமையிலான கண்டி ஊர்வலத்தில் துண்டுப் பிரசுரம் பகிரப்பட்டு, சில மணி நேரத்தில், இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. பௌத்த சமய ஊர்வலம் எனும் பெயரில்

மேலும்...
தவ்ஹித் ஜமாத் செயலாளர் ராசிக், புலனாய்வு பணியகத்தின் தகவலாளி: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

தவ்ஹித் ஜமாத் செயலாளர் ராசிக், புலனாய்வு பணியகத்தின் தகவலாளி: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔23.Nov 2016

இனவாதக் கருத்துக்களை வெளிட்ட குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் நபர், முன்னைய அரசாங்கத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கிய, தேசிய புலனாய்வு பணியகத்துக்கு தகவல் வழங்குபராகச் செயற்பட்டவர் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் குறித்தே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, மாற்று மதங்களை புண்படுத்தும்

மேலும்...
தவ்ஹித் ஜமாத் செயலாளருக்கு விளக்க மறியல்

தவ்ஹித் ஜமாத் செயலாளருக்கு விளக்க மறியல் 0

🕔16.Nov 2016

தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிற மதங்களைப் புண்படுத்தும் படி பேசினார் எனும் குற்றச்சாட்டின் கீழ், தவ்ஹித் அமைப்பின் செயலாளர் ராசிக், இன்று புதன்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டார். இஸ்லாமிய மதத்தினையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்தி

மேலும்...
தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் ராசிக் கைது

தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் ராசிக் கைது 0

🕔16.Nov 2016

ஸ்ரீலங்கா தவ்ஹித்  ஜாமத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது இன்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளார். பிற மதங்களைப் புண்படுத்தும் வகையில் பேசினார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தையில் நொவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போதே, இவர் இவ்வாறு நடந்து கொண்டார் எனக் கூறப்படுகிறது. ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையினைப்

மேலும்...
டான் பிரியசாத் கைது; சட்டத்தரணிகளை களமிறக்கவுள்ளதாக தவ்ஹித் ஜமாத் அறிவிப்பு

டான் பிரியசாத் கைது; சட்டத்தரணிகளை களமிறக்கவுள்ளதாக தவ்ஹித் ஜமாத் அறிவிப்பு 0

🕔15.Nov 2016

முஸ்லிம் மக்களை மிகவும் மோசமாக வசை பாடும் வகையிலும், இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டு வந்த டான் பிரியசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தக் கைது தொடர்பில் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.தவ்ஹித் ஜமாத்தினர் கடந்த 03ஆம் திகதி  கொழும்பில் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களை தற்கொலை தாக்குதல் நடத்தியும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்