Back to homepage

Tag "தற்கொலைத் தாக்குதல்"

காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி 0

🕔26.Aug 2021

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 13 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பலியானவர்களின் விவரத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக எந்த தரப்பும் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை,

மேலும்...
மூடர்களின் சுவர்க்கம்

மூடர்களின் சுவர்க்கம் 0

🕔16.May 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – நரபலி கொடுத்தால் ‘புதையல்’ கிடைக்கும் என்று சொல்பவர்களைப் போல், சக மனிதர்களைக் கொல்வதன் மூலம் சுவர்க்கத்தைக் குறுக்கு வழியில் அடையலாம் என நம்பியவர்களால்;, நரகமாக மாறிப்போய் கிடக்கிறது நமது நாடு. முஸ்லிம் சமூகத்திலிருந்து புறப்பட்ட ஒரு மூடர் கூட்டத்தின் செயற்பாடு, இன்று ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அவலத்துக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. மறுபுறம்,

மேலும்...
ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது

ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது 0

🕔28.Jan 2018

 ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் பலியாகியுள்ளனர். வெடிபொருள் நிரப்பப்பட்ட அம்பியுலன்ஸ் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, ஆகக் குறைந்தது 158 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரச பணியாளர்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் வீதியொன்றில் அமைந்துள்ள பொலிஸ் சாவடிக்கு அருகில், அம்பியுலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று,

மேலும்...
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; இரு சிறுவர்கள் உட்பட 41 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; இரு சிறுவர்கள் உட்பட 41 பேர் பலி 0

🕔28.Dec 2017

ஆப்பானிஸ்தானின் தலைநகரம் காபூலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 84 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இறந்தவர்களில் இரு சிறுவர்களும் அடங்குவதாக ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக உரிமை கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பின் 38

மேலும்...
சஊதி அரேபியா;  மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகில், தற்கொலை தாக்குதல்

சஊதி அரேபியா; மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகில், தற்கொலை தாக்குதல் 0

🕔4.Jul 2016

சஊதி அரேபியாவின் மதீனா நகரிலுள்ள மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள பாதுகாப்புத் தலைமையகத்திற்கு பக்கத்தில், இன்று திங்கட்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலிலேயே, முஹம்மது நபியின் அடக்கஸ்தலம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு பகுதி நகரான கத்திஃப்

மேலும்...
பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்: குழந்தைகள் குறி; தலிபான் பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்: குழந்தைகள் குறி; தலிபான் பொறுப்பேற்பு 0

🕔28.Mar 2016

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் இதுவரை 69பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 412 போருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயினும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிறிஸ்தவர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லாகூரிலுள்ள குழந்தைகள் பூங்காவில் நேற்று மாலை ஏராளமான குடும்பங்களைச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்