பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 24 பேர் பலி, 50 பேர் காயம்
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில், ராணுவத்தினரை ஏற்றிச் சென்ற ரயில் மீது நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர்.…
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில், ராணுவத்தினரை ஏற்றிச் சென்ற ரயில் மீது நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர்.…
பாகிஸ்தான் – இஸ்லாமாபாத்தில் நேற்று (06) வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, நகரத்தில் உள்ள ஷியா பள்ளிவாசலில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் பலியானவர்களை அடக்கம் செய்ய – பாகிஸ்தானில்…
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணமான கைபர் – பக்துன்க்வாவில் உள்ள ஒரு ராணுவ முகாமில் நேற்று (04) நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் குறைந்தது 12 பேர்…
ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 13 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது.…
– முகம்மது தம்பி மரைக்கார் – நரபலி கொடுத்தால் ‘புதையல்’ கிடைக்கும் என்று சொல்பவர்களைப் போல், சக மனிதர்களைக் கொல்வதன் மூலம் சுவர்க்கத்தைக் குறுக்கு வழியில் அடையலாம்…
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் பலியாகியுள்ளனர். வெடிபொருள் நிரப்பப்பட்ட அம்பியுலன்ஸ் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது,…
ஆப்பானிஸ்தானின் தலைநகரம் காபூலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 84 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இறந்தவர்களில்…
சஊதி அரேபியாவின் மதீனா நகரிலுள்ள மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள பாதுகாப்புத் தலைமையகத்திற்கு பக்கத்தில், இன்று திங்கட்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில்…
பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் இதுவரை 69பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 412…