அமில தேரருக்கு பணம் வங்கிய விவகாரம்: ரவியை கைதுசெய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு 0
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் நிதியினை தம்பர அமில தேரருக்கு ரகசிய கணக்கின் ஊடாக வழங்கிய குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கவை கைது செய்யுமாறு, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக பதவி வகித்த போது, லிட்ரோ எரிவாயு நிறுவனம் நிதியமைச்சின் கீழ் இருந்தது. முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக விசாரணை