ஜோசப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ உள்ளிட்ட 24 பேர், தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து விடுவிப்பு 0
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர், முல்லைத்தீவிலுள்ள தனிமைப்படுதல் நிலையத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை முன்னணி சோஷலிச கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 06 பேர், கண்டி – பல்லேகல தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக இவ்வாறு தனிமைப்பபடுத்தப்பட்டனர். கொத்தலாவல