Back to homepage

Tag "டொக்டர் ஏ.எல். அலாவுதீன்"

ஆச்சரியப்பட வைக்கும் சபீஸ்: 40 லட்சம் ரூபாய் காணியை, அன்பளிப்பாக வழங்கினார்

ஆச்சரியப்பட வைக்கும் சபீஸ்: 40 லட்சம் ரூபாய் காணியை, அன்பளிப்பாக வழங்கினார் 0

🕔27.Oct 2016

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுகாதார சிகிச்சை நிலையமொன்றினை அமைப்பதற்காக, சுமார் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான தனது காணியினை, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான தொழிலதிபர் எஸ்.எம். சபீஸ் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அக்கரைப்பற்று ரீ.எப்.சி. மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில் வைத்து, காணியை அன்பளிப்புச்

மேலும்...
மன்னிப்புக் கோரினார் டொக்டர் அலாவுதீன், முடிவுக்கு வந்தது பழிவாங்கல் ‘கதை’

மன்னிப்புக் கோரினார் டொக்டர் அலாவுதீன், முடிவுக்கு வந்தது பழிவாங்கல் ‘கதை’ 0

🕔19.Oct 2016

–  சப்னி அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக, தன்னால் எழுதப்பட்ட கடிதத்தினை வாபஸ் பெறுவதோடு, குறித்த செயற்பாட்டினை மேற்கொண்டமை தொடர்பில் , தான்  – மன்னிப்புக் கோருவதாகவும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல். அலாவுத்தீன் தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபாலவின் உத்தரவிற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில்

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனை

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனை 0

🕔31.Jul 2015

– பி. முஹாஜிரீன் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்துக்கு, நேற்று வியாழக்கிழமை –  திடீர் விஜயமொன்றினை மேற்கொண்ட பொதுச் சுகாதார அதிகாரிகள், அங்கு பரிசோதனை நடவடிக்கைகளிலும்  ஈடுபட்டனர். அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில், சிரேஷ்ட சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.எம். ஜௌபர் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு விஜயம் செய்து,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்