Back to homepage

Tag "ஜனாதிபதி அலுவலகம்"

பாடசாலை போஷாக்குத் திட்ட அரிசி தொடர்பில் சந்தேகம் வேண்டாம்

பாடசாலை போஷாக்குத் திட்ட அரிசி தொடர்பில் சந்தேகம் வேண்டாம் 0

🕔22.Apr 2024

கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் – மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக, வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக – ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது. அரச பகுப்பாய்வுத் திணைக்களம், வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கைகளை மையப்படுத்தியே

மேலும்...
காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ‘உறுமய’ திட்டம்: 1908க்கு அழையுங்கள்

காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ‘உறுமய’ திட்டம்: 1908க்கு அழையுங்கள் 0

🕔26.Feb 2024

‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை – ஜனாதிபதி அலுவலகத்திலுள்ள உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத்

மேலும்...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அங்கீகரிக்கப்படாத சலுகைகள் வழங்கப்படுகிறதா: சிரேஷ்ட அதிகாரி விளக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அங்கீகரிக்கப்படாத சலுகைகள் வழங்கப்படுகிறதா: சிரேஷ்ட அதிகாரி விளக்கம் 0

🕔26.Jul 2023

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சில சலுகைகள் அங்கீகரிக்கப்படாதவை என்பதால் அவை நிறுத்தப்பட வேண்டும் எனும் செய்திகள் வெளியாகியுள்ளதை அடுத்து, இந்த விடயம் கணக்காய்வு மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதோடு – நீதித்துறையும் இதுதொடர்பில் தீர்ப்பளிக்க வேண்டும் என, ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. “அவ்வாறானதொரு விடயம்

மேலும்...
07 செயலணிகளின் கீழ் 54 நிறுவனங்களை அமைக்க ஜனாதிபதி அலுவலகம் திட்டம்

07 செயலணிகளின் கீழ் 54 நிறுவனங்களை அமைக்க ஜனாதிபதி அலுவலகம் திட்டம் 0

🕔3.May 2023

நாட்டில் ‘வர்த்தக நட்பு சூழலை’ உருவாக்கும் நோக்குடன், 07 செயலணிகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது. முதலீடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும் அதற்குத் செலவிடப்படும் நேரத்தைக் குறைக்கவும் தேவையான தகவல்களை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, செயலணிகளுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படுவதோடு

மேலும்...
கண்டியில் நடைபெற்ற ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த பொய்யான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் நிராகரிப்பு

கண்டியில் நடைபெற்ற ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த பொய்யான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் நிராகரிப்பு 0

🕔4.Feb 2023

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்கள் மற்றும் 6 உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கடந்த 02 ஆம் திகதி கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ராஜதந்திர நிகழ்வு தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான தகவல்கள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு வருகை தந்த ராஜதந்திரிகள் இலங்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்