தலைப்புச் செய்திகள்

சிரேஷ்ட ஊடகவியலாளர்

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவராக, சிரேஷ்ட ஊடகவியலாளர் மதன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவராக, சிரேஷ்ட ஊடகவியலாளர் மதன் கடமையேற்பு

0

– புதிது செய்தியாளர் – கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி. மதன் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண…

சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜாவின் வீடு தேடி, நள்ளிரவு சென்ற நபர்கள்: ‘அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்தச் சொல்லப்படுகிறதா’?

0

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ‘தமிழன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர். சிவராஜாவின் குடியிருப்பு தொடர்மாடிக்கு தம்மை சிஐடி (குற்றப் புலனாய்வு பிரிவினர்) எனக் கூறிக் கொண்ட இருவர் இன்று…

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ் பொறுப்பதிகாரியாக மேனகா நியமனம்

0

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி நியமனம்…சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும்…

“நிர்வாணமாகிய ஆதவன் இணையத்தளம்”: இனக் குரோத செய்தித் தலைப்புக் குறித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ரசூல் கடும் கண்டனம்

“நிர்வாணமாகிய ஆதவன் இணையத்தளம்”: இனக் குரோத செய்தித் தலைப்புக் குறித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ரசூல் கடும் கண்டனம்

0

இனக் குரோதத்தைத் தூண்டும் வகையில், ‘ஆதவன்’ இணையத்தளம் செய்தியொன்றுக்குத் தலைப்பிட்டமை தொடர்பில், சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எம். ரசூல், தனது கண்டனங்களையும் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தும் வகையில், ‘பேஸ்புக்’ இல்…

சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீனின் ‘சாட்சியங்கள்’ நூல், காத்தான்குடியில் இன்று வெளியீடு

0

– அஹமட் – சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் எழுதிய ‘சாட்சியங்கள்’ எனும் நூல் வெளியீட்டு விழா, இன்று வெள்ளிக்கிழமை பிற்பகள் 3.30 மணிக்கு காத்தான்குடி ‘பீச்வே’…

“லசந்தவை கொன்றேன்” என்றவர் கொல்லவேயில்லை; காட்டிக் கொடுத்தது கையடக்கத் தொலைபேசி

0

 சிரேஷ்ட  ஊடகவியலாளர் லசந்தவை விக்கிரமதுங்கவை கொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு – தற்கொலை செய்து கொண்ட ராணுவ சாஜன், லசந்தவின் கொலை சம்பவம் நடைபெற்ற…