Back to homepage

Tag "சர்வதேச ஆய்வரங்கு"

தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்குக்கான நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்குக்கான நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு 0

🕔26.Feb 2024

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள 12ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்வதோடு, அவற்றை தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு, பல்கலைக்கழக நினைவுச் சின்னத்துக்கு முன்பாகவுள்ள திறந்த வெளியில் இன்று (26) இடம்பெற்றது. ஆய்வரங்கு மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உபவேந்தர்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: இஸ்லாமிய மற்றும் அரபு மொழி பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு நாளை ஆரம்பம்

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: இஸ்லாமிய மற்றும் அரபு மொழி பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு நாளை ஆரம்பம் 0

🕔21.Dec 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 07ஆவது சர்வதேச ஆய்வரங்கு, பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நாளை செவ்வாய்கிழமை இணைய வழியாக நடைபெறவுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் இந்த ஆய்வரங்கை, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.எம். நபீஸ் ஒருங்கிணைக்கின்றார். ‘இஸ்லாமிய அறிவியல்

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு: 166 கட்டுரைகள் சமர்பணம்

தெ.கி.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு: 166 கட்டுரைகள் சமர்பணம் 0

🕔18.Dec 2019

– பல்கலைக்கழக ஊடக பிரிவு – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடம் ஏற்பாடு செய்திருந்த ‘ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மூலம் சமூகத்தை மேம்படுத்துதல்’ எனும் நோக்கத்தைக் கொண்ட சர்வதேச ஆய்வரங்கு இன்று பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில், சிரேஷ்ட விரிவுரையாளரும் நிகழ்வின்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு 0

🕔31.May 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் மூன்றாவது சர்வதேச ஆய்வரங்கு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி எஸ்.எம்.எம். மசாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆய்வரங்கில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்