Back to homepage

Tag "சபாநாயகர் கரு ஜயசூரிய"

ஈஸ்டர் தின தாக்குதலை ஆராய, நாடாளுமன்ற தெரிவிக்குழு நியமனம்

ஈஸ்டர் தின தாக்குதலை ஆராய, நாடாளுமன்ற தெரிவிக்குழு நியமனம் 0

🕔23.May 2019

ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு பற்றி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை இது தொடர்பான அறிவித்தலை சபையில் வெளியிட்டார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான இந்தக் குழுவில் 08 பேர் அங்கம் வகிக்கின்றனர். அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், ரவி கருணாநாயக், நாடாளுமன்ற

மேலும்...
ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியிலேயே உள்ளனர்: சபாநாயகருக்கு அறிவிப்பு

ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியிலேயே உள்ளனர்: சபாநாயகருக்கு அறிவிப்பு 0

🕔20.Dec 2018

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள், இன்னும் அந்த கூட்டமைப்பிலேயே அங்கம் வகிக்கின்றனர் என, சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர், இந்த தகவலை எழுத்து மூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற அங்கத்துவம் தொடர்பில் சட்டச் சிக்கல்கள் எழுந்தமையினை அடுத்தே, இந்த

மேலும்...
கூடியது நாடாளுமன்றம்; புறக்கணித்தது ஆளுந்தரப்பு

கூடியது நாடாளுமன்றம்; புறக்கணித்தது ஆளுந்தரப்பு 0

🕔27.Nov 2018

நாடாளுமன்ற அமர்வினை ஆளும் கட்சியினர் இன்று புறக்கணித்துள்ளனர். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் நாடாளுமன்றம் ஆரம்பமானது. இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தாம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற போவதில்லை என, ஆளும் தரப்பினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆளும் தரப்பினரின் பங்குபற்றலின்றியே நாடாளுன்ற அமர்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும்...
ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு 0

🕔19.Nov 2018

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கூடிய நிலையில், 05 நிமிடங்கள் மட்டுமே சபை அமர்வுகள் நடைபெற்ற நிலையில், 23ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபைக்கு சமூகமளிக்காமையினால், பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, இன்றைய அமர்வுக்குத தலைமை தாங்கினார். இன்றைய தினம் ஒரு மணியளவில் பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடனேயே தினேஷ்

மேலும்...
ஜனாதிபதியின் அழைப்பை சபாநாயகர், ஜே.பி.வி. நிராகரிப்பு

ஜனாதிபதியின் அழைப்பை சபாநாயகர், ஜே.பி.வி. நிராகரிப்பு 0

🕔18.Nov 2018

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும், சபாநாயகரையும் இன்று சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்திருந்த நிலையில், இந்த சந்திப்பில் – தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அதேவேளை, மக்கள் விடுதல முன்னணியும் (ஜே.வி.பி) மேற்படி சந்திப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல்

மேலும்...
நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்: ஆசனத்திலிருந்து இறங்கினார் சபாநாயகர்

நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்: ஆசனத்திலிருந்து இறங்கினார் சபாநாயகர் 0

🕔15.Nov 2018

நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்பம் காரணமாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தை விட்டும் இறங்கிச் சென்றார். இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் சபையை விட்டு வெளியேறியுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய பின்னர், லக்ஷ்மன் கிரியெல்ல மஹிந்தவின் உரையில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையல்ல

மேலும்...
மஹிந்தவை பிரதமராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை: சபாநாயகர் அறிவிப்பு

மஹிந்தவை பிரதமராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔5.Nov 2018

மஹிந்த ராஜபக்ஷ, தனக்கான பெரும்பான்மையினை நிரூபிக்கும் வரை, நாடாளுமன்றில் பிரதமருக்குரித்தான ஆசனத்தை அவருக்கு வழங்கப் போவதில்லை என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட் போது, காணப்பட்ட நிலைதான், நாடாளுமன்றம் கூடும் போது தொடரும் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமருக்கு பிரதமருக்கான ஆசனத்தை வழங்கப்போவதில்லை

மேலும்...
சபாநாயகர் தலைமையில் மத நல்லிணக்க மாநாடு: அம்பாறையில் நடைபெற்றது

சபாநாயகர் தலைமையில் மத நல்லிணக்க மாநாடு: அம்பாறையில் நடைபெற்றது 0

🕔1.Oct 2018

இலங்கையில் நிலைபேறான தன்மைக்காக தேசிய மற்றும் மத நல்லிணக்க பிராந்திய மாநாடு, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், பௌத்த இஸ்லாமிய இந்து மத பெரியார்களின் பங்குபற்றுதலுடன், அம்பாறை மொண்டி ஹோட்டலில் இன்று திங்கட்கிமை காலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விஷேடமாகப் பங்கேற்று, இன நல்லிணக்கம் தொடர்பான தமது கருத்துக்களையும், முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் வெளிப்படுத்தினர்.

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவரை, சபாநாயகர் அறிவித்தார்

எதிர்க்கட்சித் தலைவரை, சபாநாயகர் அறிவித்தார் 0

🕔10.Aug 2018

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவராக ரா.சம்பந்தன் தொடர்ந்தும் செயற்படுவார் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் இன்று வெள்ளிக்கிழமை காலை அறிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்றைய சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து உரையாற்றிய போதே, அவர் இந்த அறிவிப்பினை விடுத்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளில், இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ரா. சம்பந்தனே அரசியல் யாப்புக்கிணங்க எதிர்கட்சித்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு 0

🕔3.Jul 2018

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைபு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. அதில், “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில்  உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக

மேலும்...
ரணிலும் கருவும் மைத்திரியை சந்திக்கின்றனர்

ரணிலும் கருவும் மைத்திரியை சந்திக்கின்றனர் 0

🕔18.Feb 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேவேளை, சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் முடிவொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளைய

மேலும்...
தேசிய மீலாதுன் நபி விழா, யாழில் நடைபெற்றது; நினைவு முத்திரையும் வெளியீடு

தேசிய மீலாதுன் நபி விழா, யாழில் நடைபெற்றது; நினைவு முத்திரையும் வெளியீடு 0

🕔24.Dec 2017

– பாறுக் ஷிஹான் –தேசிய மீலாதுன் நபி விழா, யாழ்ப்பாணம் ஒஸ்மோனியாக் கல்லூரி வளாகத்தில்  நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கரு ஐயசூரிய கலந்து கொண்டார்.இதன் போது, 2017ம் ஆண்டின் தேசிய மீலாதுன் நபி விழா ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த முத்திரையை  பிரதம விருந்தினரான சபாநாயகர்

மேலும்...
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார்

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார் 0

🕔21.Sep 2017

புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை அரசியலமைப்பு பேரவைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார். புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்குழுவின் தலைவர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்படி அறிக்கையினை இன்று வியாழக்கிழமை காலை சமர்ப்பித்தார்.புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை, இன்று காலை 09.30 மணிக்கு பேரவையின் தலைவர் கரு

மேலும்...
ஊடகவியலாளர்கள் சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்: ரவி கருணாநாயக்க

ஊடகவியலாளர்கள் சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்: ரவி கருணாநாயக்க 0

🕔8.Sep 2017

ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்துவதில்லை என்பது குறித்துப் பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். ஆயினும், ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு கோருவதற்கு, ரவி கருணாநாயக்கவுக்கு எவ்வித அதிகாரங்களும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்