Back to homepage

Tag "குண்டு தாக்குதல்"

மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வீடு மீது, குண்டுத் தாக்குதல்

மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வீடு மீது, குண்டுத் தாக்குதல் 0

🕔12.Mar 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர்  முகம்மட் பாயிசின் மட்டக்குளிய கிம்புலானவில் அமைந்துள்ள வீட்டின் மீது இன்றுதிங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் வீட்டின் பின் புறப்பகுதி சேதமடைந்துள்ளது. ஜன்னல் வழியாக வீட்டினுள் வீசப்பட்ட இக்குண்டினால்  மின் உபகரணங்கள் மற்றும் சில பொருட்கள் எரிந்து சாம்பராகி உள்ளன.சம்பவத்தை அறிந்து

மேலும்...
குருணாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டு தாக்குதல்

குருணாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டு தாக்குதல் 0

🕔21.May 2017

குருணாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளிவாசல் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாககத் தெரிவிக்கப்படுகிறது.பெற்றோல் குண்டுகளை வீசி, இன்று அதிகாலை 03:30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்ட போதிலும், அதில் ஒன்றுமாத்திரமே வெடித்துள்ளது. தாக்குதலை நடத்தியவர்களில் ஆகக்குறைந்தது 06 பேர் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்

மேலும்...
எகிப்திலுள்ள இத்தாலிய தூதரகத்தை இலக்கு வைத்து, கார் குண்டு தாக்குதல்; இருவர் பலி, ஐவர் காயம்

எகிப்திலுள்ள இத்தாலிய தூதரகத்தை இலக்கு வைத்து, கார் குண்டு தாக்குதல்; இருவர் பலி, ஐவர் காயம் 0

🕔11.Jul 2015

எகிப்திய தலைநகரம் கய்ரோவிலுள்ள இத்தாலிய தூதரகத்தினை இலக்கு வைத்து, இன்று சனிக்கிழமை காலை, கார் குண்டுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளதுடன், 05 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த மாதம் எகிப்தில் நடைபெற்ற கார் குண்டுத் தாக்குதலொன்றில், எகிப்திய அரச வழங்கறிஞர்

மேலும்...
குவைத்: ஜும்ஆ நேரத்தில் தற்கொலைத் தாக்குதல், எட்டுப் பேர் காயம், இருவர் கவலைக்கிடம்

குவைத்: ஜும்ஆ நேரத்தில் தற்கொலைத் தாக்குதல், எட்டுப் பேர் காயம், இருவர் கவலைக்கிடம் 0

🕔26.Jun 2015

குவைத்திலுள்ள ‘இமாம் அல் – சாதிக்’ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஜும்ஆ தொழுகை நேரத்தில் நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலில் 08 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குவைத் – ‘சவபர்’ மாவட்டத்திலுள்ள இந்தப் பள்ளிவாசலினை அதிகமாகப் பயன்படுத்தும், ‘ஷையிடி’ முஸ்லிம் இனக் குழுவினரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்