Back to homepage

Tag "கிழக்கு மகாணசபை"

மாகாண சபை உறுப்பினர்களுக்கு பகல் உணவில்லை; தடுத்து நிறுத்தினர் வேலையற்ற பட்டதாரிகள்

மாகாண சபை உறுப்பினர்களுக்கு பகல் உணவில்லை; தடுத்து நிறுத்தினர் வேலையற்ற பட்டதாரிகள் 0

🕔25.Apr 2017

– கே.ஏ. ஹமீட் –  திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபை வளாகத்தின் பிரதான வாயிற் கதவின் முன்னால் நின்று, கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றமை காரணமாக, மாகாணசபை பிரதிநிதிகள் பகல் உணவின்றி அல்லல் பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணசபை அமர்வு இன்று செவ்வாய்கிழமை காலை  ஆரம்பமானது. இந்த நிலையில், மாகாணசபை

மேலும்...
உறுப்பினர் தவம், பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கிறார்: கிழக்கு கல்வியமைச்சர் குற்றச்சாட்டு

உறுப்பினர் தவம், பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கிறார்: கிழக்கு கல்வியமைச்சர் குற்றச்சாட்டு 0

🕔27.Oct 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்துக்கு பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கின்றார் என, அந்த மாகாணசபையின் கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி குற்றம்சாட்டினார். கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, கல்வியமைச்சர் இந்தக் குற்றச்சாட்டி முன்வைத்தார். இது தொடர்பில் கல்வியமைச்சர்

மேலும்...
மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔7.Aug 2016

– கே.ஏ. ஹமீட் – மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரத்தை வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார். ‘மாகாண சபை அதிகாரங்கள் புதிய அரசியல் அமைப்பில் எவ்வாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்