Back to homepage

Tag "கிராம உத்தியோகத்தர்"

கிராம உத்தியோகத்தர் தரம் 03க்கு, 1,942 பேர் தெரிவு: 08ஆம் திகதி நியமனம்

கிராம உத்தியோகத்தர் தரம் 03க்கு, 1,942 பேர் தெரிவு: 08ஆம் திகதி நியமனம் 0

🕔6.May 2024

கிராம உத்தியோகத்தர் தரம் 03 க்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  கிராம உத்தியோகத்தர் தரம் 03 க்கான, பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலாண்டு பயிற்சிக்குத் தகுதி பெற்ற 1,942 விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  www.moha.gov.lk எனும் – உள்நாட்டலுவல்கள் அமைச்சின்

மேலும்...
கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைக் காலம் அறிவிப்பு

கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைக் காலம் அறிவிப்பு 0

🕔8.Nov 2023

கிராம உத்தியோகத்தர்கள்களுக்குரிய 2,763 வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன இன்று (08) நாடாளுமன்றில் இதனைக் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; “இலங்கையில் 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு கிராம அதிகாரி வீதம் 14,022 பதவிகள் உள்ளன.

மேலும்...
கிராம உத்தியோகத்தர் சேவை ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி வாழ்த்து

கிராம உத்தியோகத்தர் சேவை ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி வாழ்த்து 0

🕔1.May 2023

‘கிராம உத்தியோகத்தர்’ சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 60 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, முன்பு சேவையாற்றிய மற்றும் தற்போது சேவையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும்...
லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது 0

🕔19.Jan 2021

நபரொருவரிடமிருந்து லஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லுனுகம்வெஹர 64 – சிங்கபுர கிராம உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபாவை நபரொருவரிடமிருந்து பெற்றுக் கொண்ட போது இவர் கைதானார். வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும்...
5000 ரூபா கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகத் தீர்மானம்

5000 ரூபா கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகத் தீர்மானம் 0

🕔16.Apr 2020

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, அரசாங்கம் நிவாரணமாக வழங்கி வரும் 5000 ரூபாய் கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த கொடுப்பனவு தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுவதாக சுட்டிக்காட்டியே அந்த சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, இந்தக் கொடுப்பனவு குறித்து பல்வேறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்