தொலைக்காட்சி நடிகை, களனி கங்கையில் மூழ்கி பலி 0
தொலைக்காட்சி நாடக நடிகையொருவர் களனி கங்கையில் நீராடிய போது, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி புப்புரஸ்ஸ பகுதியை சேர்ந்த, ஒரு பிள்ளையின் தாயான 27 வயதுடைய துஷானி த சில்வா என்பவராவார். இவர் தொலைக்காட்சி நாடக நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. கண்டியில் இருந்து