Back to homepage

Tag "கல்முனை சுகாதார சேவைகள் காரியாலயம்"

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் டொக்டர்கள், தாதியர்களுக்கும் கொரோனா தொற்று

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் டொக்டர்கள், தாதியர்களுக்கும் கொரோனா தொற்று 0

🕔11.Dec 2020

– சர்ஜுன் லாபீர் – கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்களும், தாதியர்கள் மூவரும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுனன் தெரிவித்தார். இதனையடுத்து, கொவிட் – 19 தொற்றுக்கா சிகிச்சையளிக்கும் பாலமுனை மற்றும் மருதமுனை ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் தற்போது

மேலும்...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனம்: பிரதியமைச்சர் பைசால் வழங்கினார்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனம்: பிரதியமைச்சர் பைசால் வழங்கினார் 0

🕔25.Apr 2017

– அஷ்ரப் ஏ சமத் –கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனமொன்றினை, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நேற்று திங்கட்கிழமை கையளித்தார்.கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் வைத்து மேற்படி புதிய வாகனத்தை, பிரதியமைச்சர் கையளித்தார்.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி  டொக்டர் நாகூர் ஆரிப், புதிய வாகனத்தை பிரதியமைச்சரிடமிருந்து பெற்றுக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்