கவிக்கோ அப்துல் ரகுமான் பவளவிழா; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0
– சென்னையிலிருந்து ஹாசிப் யாஸீன் – கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழா, கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழாவினை’ மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தொடக்க உரையாற்றி நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார். ‘கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழாவும், கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழாவும்’ ஒன்றிணைந்த நிகழ்வாக சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில்