Back to homepage

Tag "கண்டனப் பேரணி"

ஆஷிபா படுகொலை: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் பேரணி

ஆஷிபா படுகொலை: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் பேரணி 0

🕔25.Apr 2018

– முஸ்ஸப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை நண்பகல் கண்டனப் பேரணியொன்றில் ஈடுபட்டனர். இந்தியாவின் காஷ்மீர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷிபா பானு எனும் சிறுமியொருவரை பல நபர்கள் சேர்ந்து வன்புணர்வுக்குட்படுத்தி, கொலை செய்தமையினைக் கண்டிக்கும் வகையிலேயே இந்தக் கண்டனப் பேரணி இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த

மேலும்...
அம்பாறை இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து, ஒலுவில் பிதேசத்தில் அமைதிப் பேரணி

அம்பாறை இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து, ஒலுவில் பிதேசத்தில் அமைதிப் பேரணி 0

🕔2.Mar 2018

– ஏ.என்.எம்.  நவாஸ் – அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலும் அதனை அண்மித்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டமை, புனித குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து ஒலுவில் பிரதேசத்தில் இடம் பெற்றது. இந்த பேரணியில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு, மேற்படி

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில், இருபதுக்கு எதிராக கண்டனப் பேரணி

அம்பாறை மாவட்டத்தில், இருபதுக்கு எதிராக கண்டனப் பேரணி 0

🕔15.Sep 2017

– அஹமட் – ‘அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை தோற்கடித்து, வடக்குடன் கிழக்கை இணைக்கும் சூழ்ச்சியை முறியடிப்போம்’ எனும் கோசத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, இன்று வெள்ளிக்கிழமை  அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை அடுத்து, ஒவ்வொரு பிரதேசத்திலும் நடைபெற்ற இந்த பேரணியில் கணிசமானோர்

மேலும்...
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கு எதிராக, சம்மாந்துறையில் கண்டனப் பேரணி

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கு எதிராக, சம்மாந்துறையில் கண்டனப் பேரணி 0

🕔11.Nov 2016

– எம்.வை. அமீர் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவரவுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது. இந்தக் கண்டனப் பேரணினை, இலங்கை தௌஹீத் ஜாமாஅத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பெறுவதற்காக முஸ்லிம் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றத்தை, தாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்

மேலும்...
அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை சீர்குலைக்கும் நாசகாரர்களுக்கு எதிராக, கண்டனப் பேரணி

அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை சீர்குலைக்கும் நாசகாரர்களுக்கு எதிராக, கண்டனப் பேரணி 0

🕔4.Nov 2016

(முன்ஸிப் அஹமட், எம்.ஜே.எம். சஜீத்) அக்கரைப்பற்றின் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு எதிராக, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்திருந்த இந்தப் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அக்கரைப்பற்றிலுள்ள பெறுமதிமான நிலங்களை, சில அரசியல்வாதிகள், மிகச் சிறியளவான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்