Back to homepage

Tag "கணிணி"

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 பேர்தான் கணிணிகளை பயன்படுத்துகின்றனர்; அமைச்சர் ஹரின் கவலை

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 பேர்தான் கணிணிகளை பயன்படுத்துகின்றனர்; அமைச்சர் ஹரின் கவலை 0

🕔10.Dec 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென்று சபையில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட மடிக் கணிணிகளில் ( 20 வீதமாவை கூட உபயோகிக்கப்படவில்லை என்று, அமைச்சர் ஹரின் பெனாண்டோ நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். நிலையியல் கட்டளைகள் தொடர்பான பத்திரங்களும், நாடாளுமன்றம் தொடர்பான ஆவணங்களும் மேற்படி மடிக் கணிணிகளில் உள்ள  போதிலும், அவற்றினைப் பயன்படுத்தாமல் – மரபு ரீதியில் அச்செடுக்கப்பட்ட ஆவணங்களையே, அதிகமான

மேலும்...
10 மாதங்களில் 2250 முறைப்பாடுகள்

10 மாதங்களில் 2250 முறைப்பாடுகள் 0

🕔5.Nov 2015

இணையத்தளங்களுடன் தொடர்புடைய 2250 முறைப்பாடுகள், இந்த வருடத்தின் 10 மாதங்களில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, இலங்கை கணிணி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகமானவை சமூக வலைத்தளங்கள் பற்றியவை எனவும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணியின் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்தா கூறினார். இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதிகளில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்