முஸ்லிம்களின் கடைக்கு தீ வைத்தவர், பொது பலசேனாவைச் சேர்ந்தவர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0
முஸ்லிம்களின் மகரகம மற்றும் நுகேகொட கடைகளுக்கு தீ வைத்தார் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள கசுன் குமார எனும் நபர், பொது பலசேனா அமைப்பைச் சேர்ந்தவர் என பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். மேற்படி நபர், நீண்ட காலமாக பொது