Back to homepage

Tag "ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்"

இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி

இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி 0

🕔2.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் வைத்தியசாலைக்கு இரண்டு மாடிகளைக் கொண்ட நோயாளர் விடுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்குரிய நிதியினை விரைவில் ஒதுக்கித் தருவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூரிடம் சமூக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உறுதியளித்தார். அமைச்சர் திஸாநாயக்கவை அவரின் அமைச்சில் வைத்து பொறியியலாளர் மன்சூர், இன்று புதன்கிழமை சந்தித்துப்

மேலும்...
விவசாயிகள் செலுத்த வேண்டிய பணத்தொகையை, பொறியியலாளர் மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டார்

விவசாயிகள் செலுத்த வேண்டிய பணத்தொகையை, பொறியியலாளர் மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டார் 0

🕔26.Oct 2016

இறக்காமம் பிரதேச விவசாயிகள் 50 வீதம் மானிய அடிப்படையில் பெற்றுக்கொண்ட சோள விதைகளுக்காகச் செலுத்த வேண்டிய பணத்தினை,  இறக்கமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டமை காரணமாக, குறித்த சோள விதைகளை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக் கொண்டனர். தேசிய விவசாய வாரத்தினை முன்னிட்டு இறக்காமம் பிரதேச விவசாயிகளின் நன்மை கருதியும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்