அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளை ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணமின்றி திரும்பும் வாடிக்கையாளர்கள்: கொரோனா அச்சுறுத்தலையும் எதிர் கொள்வதாக புகார் 0
– அஹமட் – மக்கள் வங்கி அட்டாளைச்சேனை கிளையில் – வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான அசௌகரியங்களை அடிக்கடி எதிர்கொண்டு வருவதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கிளையின் பராமரிப்பிலுள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் உள்ளீடு செய்யப்படாமை காரணமாக, அங்கு பணம் பெற வருவோர் ஏமாற்றத்துடன் அடிக்கடி திரும்புவதை காண முடிகிறது. இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு