Back to homepage

Tag "ஏ.ரி.எம்"

அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளை ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணமின்றி திரும்பும் வாடிக்கையாளர்கள்: கொரோனா அச்சுறுத்தலையும் எதிர் கொள்வதாக புகார்

அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளை ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணமின்றி திரும்பும் வாடிக்கையாளர்கள்: கொரோனா அச்சுறுத்தலையும் எதிர் கொள்வதாக புகார் 0

🕔2.Jul 2021

– அஹமட் – மக்கள் வங்கி அட்டாளைச்சேனை கிளையில் – வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான அசௌகரியங்களை அடிக்கடி எதிர்கொண்டு வருவதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கிளையின் பராமரிப்பிலுள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் உள்ளீடு செய்யப்படாமை காரணமாக, அங்கு பணம் பெற வருவோர் ஏமாற்றத்துடன் அடிக்கடி திரும்புவதை காண முடிகிறது. இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு

மேலும்...
அரச வங்கியில் 57 லட்சம் ரூபாய் கொள்ளை; சி.சி.ரி.வி காட்சிகளும் மாயம்

அரச வங்கியில் 57 லட்சம் ரூபாய் கொள்ளை; சி.சி.ரி.வி காட்சிகளும் மாயம் 0

🕔22.Jan 2017

அரச வங்கியொன்றில் 57 லட்சம் ரூபாவினை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். பிபில – மெதகம பிரதேசத்திலுள்ள வங்கியொன்றிலேயே இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது. ஏ.ரி.எம். இயந்திரத்துக்காக இடப்பட்டிருந்த பணத்தொகையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 20ஆம் திகதியன்று ஏ.ரி.எம். இயந்திரத்துக்குரிய பணத்தை, வங்கி முகாமையாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்