Back to homepage

Tag "எஸ்.எல்.எம். ஹனீபா மதனி"

சுஜப் எம். காசிம் எழுதிய நூல் அறிமுக விழா; அக்கரைப்பற்றில் சிறப்பாக நடந்தேறியது

சுஜப் எம். காசிம் எழுதிய நூல் அறிமுக விழா; அக்கரைப்பற்றில் சிறப்பாக நடந்தேறியது 0

🕔24.Jul 2018

– பாறுக் ஷிஹான்-சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய  ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ எனும்  நூலின் அறிமுக விழா, நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று  ரி.எப்.சி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீன்பிடித்துறை கடல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.

மேலும்...
ஹனீபா மதனியின் முயற்சியின் பலனாக, அக்கரைப்பற்றின் இரண்டு வீதிகள் புனர் நிர்மாணம்

ஹனீபா மதனியின் முயற்சியின் பலனாக, அக்கரைப்பற்றின் இரண்டு வீதிகள் புனர் நிர்மாணம் 0

🕔14.Dec 2017

– றிசாட் ஏ காதர் – மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் காணப்பட்ட அக்கரைப்பற்று 11ஆம் வட்டாரத்தின் மஜீட் வீதியும், 03ஆம் வட்டாரத்தின் ஆலிம் வீதியும் பல லட்சம் ரூபாசெலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதற்கான வேலைகள்  அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தலைமையில்

மேலும்...
ஆட்சியாளர்களின் ‘இப்தார்’களைப் புறக்கணிப்பது, எதிர்மறை விளைவினை ஏற்படுத்தலாம்: ஹனீபா மதனி கருத்து

ஆட்சியாளர்களின் ‘இப்தார்’களைப் புறக்கணிப்பது, எதிர்மறை விளைவினை ஏற்படுத்தலாம்: ஹனீபா மதனி கருத்து 0

🕔15.Jun 2017

– எம்.எல். சரீப்டீன் –ஆட்சியாளர்கள் நடத்துகின்ற இப்தார் நிகழ்வை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளகங்களில் செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிடுவது இஸ்லாமியப் பார்வையிலும், அரசியல் நோக்கிலும் ஆரோக்கியமான விடயமாகத் தோன்றவில்லை என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், மு.காங்கிரசின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார்.முஸ்லிம் விரோத செயற்பாடுகளை

மேலும்...
‘சிலுக்கு’ அரசியல்

‘சிலுக்கு’ அரசியல் 0

🕔11.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – வியாபாரத்துக்கு விளம்பரம் அழகு என்பார்கள். இப்போது அரசியலுக்கும் அது தேவையாகி விட்டது. அரசியல் – வியாபாரமாகி விட்டதால் வந்த வினை இதுவாகும். விளம்பரத்தை நம்பி தரமற்ற பொருட்களை வாங்கி மக்கள் ஏமாறும் ஆபத்து, அரசியல் விளம்பரத்திலும் எக்கச்சக்கமாய் உள்ளது. உளியை வைத்துக் கொண்டிருப்போர், தமது கையில் உருட்டுக் கட்டை

மேலும்...
ஹனீபா மதனியின் ஏற்பாட்டில், பொத்தானை வருகிறார் ஹக்கீம்

ஹனீபா மதனியின் ஏற்பாட்டில், பொத்தானை வருகிறார் ஹக்கீம் 0

🕔7.Jan 2017

– றிசாத் ஏ காதர் – தொல்லியல் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ள பொத்தானை பகுதிக்கு, சனிக்கிழமை காலை, மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனியின் ஏற்பாட்டில், மு.கா. தலைவர் இன்று பொத்தானைக்கு வருகை தருகிறார்.

மேலும்...
மு.காங்கிரசின் உட்கட்சி முரண்பாடு, தாமதித்தேனும் முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சியானது: ஹனீபா மதனி கடிதம்

மு.காங்கிரசின் உட்கட்சி முரண்பாடு, தாமதித்தேனும் முடிவுக்கு வந்துள்ளமை மகிழ்ச்சியானது: ஹனீபா மதனி கடிதம் 0

🕔30.Dec 2016

– றிசாத் ஏ காதர் – நாட்டில் தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டிருந்த உள்கட்சி முரண்பாடானது சுமூகமான ஒரு தீர்மானத்திற்கு வந்திருப்பது பாராட்டுக்குரிய விடயம் என்று, அந்தக் கட்சியின்  பிரதேச அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார். மு.கா. தலைவர்

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டம்: ஜனநாயகப் படுகொலையும், பேசாமலிருந்து துணைபோனவர்களும்

மு.கா. உயர்பீடக் கூட்டம்: ஜனநாயகப் படுகொலையும், பேசாமலிருந்து துணைபோனவர்களும் 0

🕔25.Aug 2016

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் இடம்பெற்ற வெட்கக்கேடான விடயம், ஊடகங்களில் இன்று பேசுபொருளாக மாறியிருக்கிறது. உட்கட்சி ஜனநாயகம் தமது கட்சிக்குள் உள்ளதாக பீற்றிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு முன்பாகவே, அந்தக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவருக்கான உரையாற்றும் சந்தர்ப்பத்தினை, நான்கைந்து உயர்பீட உறுப்பினர்கள் நாகரீகமற்ற முறையில் தடுத்திருக்கின்றனர். அவரின்

மேலும்...
மு.காங்கிரஸ் திசை மாறிப் பயணிக்கிறது; தலைவர் உள்ளிட்டோருக்கு, ஹனீபா மதனி கடிதம்

மு.காங்கிரஸ் திசை மாறிப் பயணிக்கிறது; தலைவர் உள்ளிட்டோருக்கு, ஹனீபா மதனி கடிதம் 0

🕔20.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைத் தோற்றுவித்த ஸ்தாபகப் பெருந்தலைவரான மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப்பின்  நல்லெண்ணங்களுக்கும், உயர் இலட்சியங்களுக்கும் முற்றிலும் முரணான வகையில் இன்று, அந்தக் கட்சி தடம்புரண்டு, திசை மாறிப் பயணிப்பதை – அடிமட்டப் போராளிகள் முதற்கொண்டு உயர்பீட உறுப்பினர்கள் வரையிலான அனைவரும் மிகக் கவலையுடன் நோக்குவதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான

மேலும்...
‘பொன்மனச் செல்வர்’ உதுமாலெப்பை; ஒரு நினைவுக் குறிப்பு

‘பொன்மனச் செல்வர்’ உதுமாலெப்பை; ஒரு நினைவுக் குறிப்பு 0

🕔14.Jun 2015

(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் உதுமாலெப்பை அவர்களுக்கான அனுதாபப் பிரேரணையொன்று, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனையொட்டி, உதுமாலெப்பை அவர்கள் தொடர்பான நினைவுகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தக் குறிப்பு எழுதப்படுகிறது) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம்.ஐ. உதுமாலெப்பை  அவர்கள், அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இக்கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் பெரிதும் பங்களிப்புச் செய்த ஒருவராக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்