தேர்தலை மார்ச் 19க்கு முன்னர் நடத்துங்கள்: எதிர் கட்சிகள் கூட்டாக எழுத்து மூலம் கோரிக்கை 0
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு கோரி அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் கூட்டாக தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன. ‘சட்டப்படி தேர்தலை நடத்துவதற்கான ஒரே தடையை உச்ச நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளது, 19 மார்ச் 2023 அன்று அல்லது அதற்கு முன் தேர்தலை நடத்துவது உங்கள்