Back to homepage

Tag "உள்ளுராட்சி சபை கோரிக்கை"

சாய்ந்தமருதில் மனித சங்கிலிப் போராட்டம்

சாய்ந்தமருதில் மனித சங்கிலிப் போராட்டம் 0

🕔11.Nov 2017

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் –  சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெறுவதற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களின் மற்றுமொரு நடவடிக்கையாக இன்று சனிக்கிழமை மனித சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் பணிமனையில் இளைஞர்களுக்கான மாநாடு நடைபெற்றதையடுத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா,

மேலும்...
சாய்ந்தமருக்கான உள்ளுராட்சி சபையைக் கோருவதன் ஊடாக, யாரின் உரிமைகளையும் தட்டிப் பறிக்கவில்லை: பள்ளிவாசல் தலைவர் ஹனீபா

சாய்ந்தமருக்கான உள்ளுராட்சி சபையைக் கோருவதன் ஊடாக, யாரின் உரிமைகளையும் தட்டிப் பறிக்கவில்லை: பள்ளிவாசல் தலைவர் ஹனீபா 0

🕔30.Oct 2017

– எம்.வை. அமீர்- யாருக்கும் அநீதி இழைப்பதற்காகவோ எவருடைய உரிமைகளையும்  தட்டிப்பறிக்கும் நோக்கிலோ  சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை மக்கள் கோரவில்லை என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனீபா தெரிவித்தார்.சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமரு ஜும்ஆ பள்ளிவாசல் முற்றலில் நடைபெற்ற மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்