தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்

கோட்டாவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

கோட்டாவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கு இன்று (03) விசாரணைக்கு…

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானை தான் சந்தித்தமை உண்மை என, நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானை தான் சந்தித்தமை உண்மை என, நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

0

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தபோது, அவரை தான் சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒத்துக் கொண்டுள்ளார். அவர் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும்…

ஈஸ்டர் தாக்குதல்; சாரா என்கிற புலஸ்தினி மரணமடையவில்லை: அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல்; சாரா என்கிற புலஸ்தினி மரணமடையவில்லை: அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

0

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய புலஸ்தினி மகேந்திரன் அல்லது சாரா ஜாஸ்மின் என்பவர், விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட சில தகவல்களின் அடிப்படையில் மரணமடையவில்லை எனத் தெரிகிறது என்று, பொது…

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் போது, ‘கள்ளத்தனமாக’ சாட்சியத்தை தொலைபேசியில் பதிவு செய்த சட்டத்தரணிக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் போது, ‘கள்ளத்தனமாக’ சாட்சியத்தை தொலைபேசியில் பதிவு செய்த சட்டத்தரணிக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை

0

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப்பட்ட போது, அதனை தொலைபேசியில் பதிவு செய்தார் எனும் குற்றச்சாட்டில், சட்டத்தரணி ஒருவருக்கு –…