கோட்டாவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து, கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கு இன்று (03) விசாரணைக்கு…
