Back to homepage

Tag "ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்"

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் போது, ‘கள்ளத்தனமாக’ சாட்சியத்தை தொலைபேசியில் பதிவு செய்த சட்டத்தரணிக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் போது, ‘கள்ளத்தனமாக’ சாட்சியத்தை தொலைபேசியில் பதிவு செய்த சட்டத்தரணிக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை 0

🕔25.Oct 2023

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப்பட்ட போது, அதனை தொலைபேசியில் பதிவு செய்தார் எனும் குற்றச்சாட்டில், சட்டத்தரணி ஒருவருக்கு – 08 மாதங்கள் பணிகளில் ஈடுபடக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் சட்டத்தரணி நிஸாம் மொஹமட் ஷமீன் என்பவருக்கு எதிராக மேற்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்