விமானப்படை விமானி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது 0
இலங்கை விமானப்படையின் லெப்டினன்ட் தரத்தையுடைய விமானியொருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டார். சுங்க அதிகாரிகள் – இவரைக் கைது செய்ததாக, விமான நிலைய சுங்கப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார். வெளிநாட்டு மதுபான போத்தல்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதே, இவர் கைது செய்யப்பட்டதாக பிரதிப் பணிப்பாளர்