Back to homepage

Tag "இலங்கை சுங்க அதிகாரிகள்"

அஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட போதைப் பொருட்கள்; 43 மில்லியன் ரூபாய் பெறுமதி: சுங்க அதிகாரிகளிடம் சிக்கின

அஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட போதைப் பொருட்கள்; 43 மில்லியன் ரூபாய் பெறுமதி: சுங்க அதிகாரிகளிடம் சிக்கின 0

🕔5.Dec 2023

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையில் உள்ள போலி பெறுநர்களுக்கு அனுப்பப்பட்ட, மனவுணர்வை மாற்றக் கூடிய போதைப் பொருட்களை – மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில், இலங்கை சுங்கப் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதன்பெறுமதி 43 மில்லியன் ரூபாயாகும். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், மத்திய அஞ்சல் பரிவர்தனை நிலையத்தில் சிறப்புக் கண்காணிப்பை மேற்கொண்டமையைத் தொடர்ந்து,

மேலும்...
நாய் உணவு எனும் பெயரில் வந்த ஹசீஸ் போதைப்பொருள்: அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் சிக்கியது

நாய் உணவு எனும் பெயரில் வந்த ஹசீஸ் போதைப்பொருள்: அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் சிக்கியது 0

🕔15.Aug 2023

நாய் உணவு எனும் பெயரில் வெளிநாட்டிலிருந்து பொதியாக அனுப்பப்பட்ட ஒரு தொகை ஹசீஸ் போதைப் பொருளை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இலங்கை அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு கனடாவிலிருந்து – நாய் உணவு எனும் பெயரில் அனுப்பப்பட்ட பொதியிலிருந்தே, இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளின் பெறுமதி 10 மில்லியன் ரூபாய் எனக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்