Back to homepage

Tag "ஆரிப் சம்சுதீன்"

20ஆவது திருத்தத்துக்கு எதிராக மு.காங்கிரஸ் சார்பில் 02 மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல்

20ஆவது திருத்தத்துக்கு எதிராக மு.காங்கிரஸ் சார்பில் 02 மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் 0

🕔28.Sep 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரு மனுவை – கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம் ஆகியோர் சார்பில் கட்சியின் செயலாளர்

மேலும்...
சாய்ந்தமருதுடனான உறவு பாதிக்காது; தனது வாகனம் மீதான தால்குதல் குறித்து, ஆரிப் சம்சுதீன் கருத்து

சாய்ந்தமருதுடனான உறவு பாதிக்காது; தனது வாகனம் மீதான தால்குதல் குறித்து, ஆரிப் சம்சுதீன் கருத்து 0

🕔11.Mar 2019

“அரசியல் காரணங்களுக்காக சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியில் எனது வாகனத்துக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவமானது எனக்கும் சாய்ந்தமருது மக்களுக்கும் இருக்கின்ற உறவினை ஒருபோதும் பாதிக்காது” என்று கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருதில் வைத்து தனது வாகனம் தாக்கப்பட்டது தொடர்பில்

மேலும்...
கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கார் மீது, சாய்ந்தமருதில் தாக்குதல்

கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கார் மீது, சாய்ந்தமருதில் தாக்குதல் 0

🕔10.Mar 2019

– பாறுக் ஷிஹான் –  கிழக்கு மாகாண சபை முன்னாள்  உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்  பயணித்த கார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசம் – அல்ஹிலால் வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் அவரின் காரை பின்தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த தாக்குதலில், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனுக்கு

மேலும்...
வாய்ச் சொல் வீரர்கள்

வாய்ச் சொல் வீரர்கள் 0

🕔1.Nov 2016

நெஞ்சில் உரமுமின்றி,நேர்மைத் திறனுமின்றிவஞ்சனை செய்வாரடி கிளியேவாய்ச் சொல்லில் வீரரடி   – பாரதி –  ஜெருசலம் நகரில் அமைந்துள்ள அக்ஸா பள்ளிவாசலுக்குள்ளும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும், இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமொன்றினை, ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ கடந்த மாதம் நிறைவேற்றியிருந்தது. மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் முஸ்லிம்கள்

மேலும்...
வேறு திசைக்கு திரும்பும் கதை

வேறு திசைக்கு திரும்பும் கதை 0

🕔16.Aug 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – தோல்வியை விடவும் மிகப் பெரும் ஆசானாக யாரும் இருக்க முடியாது. தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ள எல்லைகளற்ற விடயங்கள் உள்ளன. வெற்றியின் சுவையினை உணர்ந்து கொள்வதற்கு, தோல்வி நமக்குத் தேவையாக இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குக் கூட, அவகாசமற்ற அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, நின்று நிதானித்து நிலைமைகளைப் புரிந்து கொள்ள, சிலவேளைகளில் –

மேலும்...
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ஆரிப் சம்சுதீன் நீக்கம்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ஆரிப் சம்சுதீன் நீக்கம் 0

🕔18.Jul 2016

– றியாஸ் ஆதம் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவத்திலிருந்தும், கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, இது குறித்து –  கிழக்கு மாகாண சபைக்கு அறிவித்துள்ளார்.இவ் விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும், அம்பாறை மாவட்ட

மேலும்...
தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன்

தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் 0

🕔1.Nov 2015

– சுலைமான் றாபி – முன்னொரு காலத்தில் இளைஞர்களிடம் இருந்த சமூக உணர்வு, இப்போதைய இளைஞர்களிடம் அருகி வருவது கவலை தருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரு, கிழக்குமாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த இளைஞர் மாநாடு,  நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும்...
தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு; மு.கா. தலைவர் பிரதம அதிதி

தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு; மு.கா. தலைவர் பிரதம அதிதி 0

🕔30.Oct 2015

– எம்.வை. அமீர், சுலைமான் றாபி – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் அமைப்பான, இளைஞர் காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு’ எனும் தலைப்பிலான இளைஞர் மாநாடு, நாளை சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். இந்

மேலும்...
புதிய இலக்குகளை நோக்கி நகர்வதற்கு, கொள்கை கோட்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்: இளைஞர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு

புதிய இலக்குகளை நோக்கி நகர்வதற்கு, கொள்கை கோட்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்: இளைஞர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.Aug 2015

– முன்ஸிப் –முஸ்லிம்களின் அரசியல், அஷ்ரப்புக்கு முந்தியது – பிந்தியதாக நோக்கப்படுகின்றமை போன்று, தமிழர்களின் அரசியலும் – விடுதலைப் புலிகளின் அழிவுக்கு முந்தியதாகவும், பிந்தியதாகவும் பார்க்கப்படலாம் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இந்த சமூகங்களின் அரசியல் இவ்வாறு நோக்கப்படுகின்றபோது, அவற்றில், புதுவிதமான வியூகங்களும் மாற்றங்களும் ஏற்படுத்தப்படுவதோடு, அதன் போக்கிலும் நோக்கிலும் சில

மேலும்...
புதிய தேசிய அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் தலைமையில், மு.கா.வின் இளைஞர் மாநாடு

புதிய தேசிய அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் தலைமையில், மு.கா.வின் இளைஞர் மாநாடு 0

🕔9.Aug 2015

– முன்ஸிப் –‘விழுமியங்களைக் காக்கும் விழுதுகள்’  எனும் தலைப்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் மாநாடு,  இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை விளினியடி சந்தி மைதானத்தில் நடைபெற்றது.கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், கட்சியின் இளைஞர் காங்கிரசுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய அமைப்பாளருமான ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில், கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம

மேலும்...
சம்மாந்துறையில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு; பிரதமர் ரணில் அதிதியாகப் பங்கேற்கிறார்

சம்மாந்துறையில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு; பிரதமர் ரணில் அதிதியாகப் பங்கேற்கிறார் 0

🕔6.Aug 2015

– எம்.வை. அமீர் –‘விழுமியங்களைக் காக்கும் விழுதுகள்’ எனும் தலைப்பில் மு.காங்கிரசின்  இளைஞர் மாநாடொன்று, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09 ஆம் திகதி) சம்மாந்துறையில் நடைபெறவுள்ளதாக, மு.காங்கிரசின் செயலாளரும், சுகாதார ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.மேற்படி மாநாடு தொடர்பில் தெளிவூட்டும், ஊடகவியலாளர் சந்திப்பொன்று, இன்று வியாழக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.மு.காங்கிரசின் ஒரு பிரிவான – இளைஞர் காங்கிரசின் புதிய

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களின் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளுராட்சி மன்றங்களின் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் 0

🕔28.Jun 2015

– யூ.எல்.எம். றியாஸ் – காரைதீவு, திருக்கோவில் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச சபைகளில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த  34 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம், இன்று ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பிரதேச செயலக பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அரசின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கே இந்த நியமனங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்