Back to homepage

Tag "ஆங்கிலம்"

தூஷண வார்தையை எழுதி, மோட்டார் சைக்கிளின் இலகத் தகடுக்கான இடத்தில் பொருத்திக் கொண்டு பயணித்த இருவர் கைது

தூஷண வார்தையை எழுதி, மோட்டார் சைக்கிளின் இலகத் தகடுக்கான இடத்தில் பொருத்திக் கொண்டு பயணித்த இருவர் கைது 0

🕔20.Jan 2024

சிங்கள மொழியில் பயன்படுத்தும் தூஷண வார்த்தையொன்றை, தகடொன்றில் ஆங்கிலத்தில் எழுதி, அதனை மோட்டார் சைக்கிளின் இலங்கத் தகட்டுக்கான இடத்தில் பொருத்திக் கொண்டு பயணித்த இரு இளைஞர்களை, மோட்டார் சைக்கிளுடன் பொரலஸ்கமுவ பகுதியில் போக்குவரத்துப் பொலிஸார் கைதுசெய்தனர். பெல்லன்வில பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சந்தேகநபர்கள், மேற்படி தூஷண வார்த்தையைக் கொண்ட தகட்டை – மோட்டார் சைக்கிளில்

மேலும்...
அமைச்சர் அலி சப்ரியின் பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிப்பு

அமைச்சர் அலி சப்ரியின் பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிப்பு 0

🕔21.Mar 2023

சட்டக் கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வு இன்று (21) காலை நடைபெற்ற போது, இது தொடர்பான வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆங்கில மொழமூலத்தில் பரீட்சைகளும் பாடநெறிகளும் நடத்தப்படவேண்டுமென்ற யோசனைக்கு ஆதரவாக 1 வாக்கும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
தேசிய பாடசாலைகளில் ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’: மார்ச் 30 தொடக்கம் கற்பிக்க தீர்மானம்

தேசிய பாடசாலைகளில் ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’: மார்ச் 30 தொடக்கம் கற்பிக்க தீர்மானம் 0

🕔20.Mar 2023

அனைத்து தேசிய பாடசாலைகளிலும் மார்ச் 30 முதல், தரம் ஒன்றிலிருந்து ஆங்கிலம் பேசுவதை (ஸ்போக்கன் இங்கிலிஷ்) கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 6-9 மற்றும் 10-13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கு

மேலும்...
ரஞ்சனுக்கு ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ சித்தி: சட்டம் படிக்கும் கனவு பலிக்குமா?

ரஞ்சனுக்கு ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ சித்தி: சட்டம் படிக்கும் கனவு பலிக்குமா? 0

🕔27.Apr 2020

– அஹமட் – இன்று வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ (C) சித்தி பெற்றுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவலை ரஞ்சன் ராமநாயக்க பகிர்ந்துள்ளார். தான் சட்டக் கல்வியை கற்க விரும்புவதாகவும், அதற்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை

மேலும்...
முஸ்லிம் பெண்கள் முகம் காட்ட வேண்டும்; இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை

முஸ்லிம் பெண்கள் முகம் காட்ட வேண்டும்; இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை 0

🕔20.Jan 2016

முகத்தை மூடி ஆடை அணியும் முஸ்லிம் பெண்கள், பாதுகாப்பு அதிகாரிகளிடம் தங்கள் முகத்தைக் காட்ட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார். பிபிசி வானொலிக்கு வழங்கிய பேட்டியொன்றின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இது தொடர்பில் மேலும் கூறுகையில்; “முகத்தை மூடும் முஸ்லிம் பெண்கள்,  தங்களது முகத்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு காட்டி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்