Back to homepage

Tag "அவசரகாலச் சட்டம்"

முஸ்லிம்களுக்கு எதிரான அரச வன்முறை மற்றும் ஜனநாயகம் மீதான தாக்குதல்களுக்கு எதிராக 96 கல்விமான்கள் அணி திரள்வு

முஸ்லிம்களுக்கு எதிரான அரச வன்முறை மற்றும் ஜனநாயகம் மீதான தாக்குதல்களுக்கு எதிராக 96 கல்விமான்கள் அணி திரள்வு 0

🕔14.Jul 2021

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னப் ஜஸீம் ஆகியோரின் தடுப்புக்காவல், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மன்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிணை எதிர்த்து செயற்படுவதற்கு இலங்கையின் 96 கல்விமான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அஹ்னப் ஜஸீம் ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை நிறுத்தவேண்டும், பயங்கரவாத தடுப்புச்சட்டங்களை ரத்துச் செய்யவேண்டும் என

மேலும்...
அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு 0

🕔23.Aug 2019

நாட்டில் அமுல் படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கோட்டாகொட தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, நாட்டில் 22ஆம் திகதி நள்ளிரவு அவசரகாலச் சட்டத்தை அமுலாக்குவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஏப்ரல் 23ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு மாதமும்

மேலும்...
சட்டத்தை மீறும் ‘முகம் மூடிகள்’

சட்டத்தை மீறும் ‘முகம் மூடிகள்’ 0

🕔27.Jul 2019

– மரைக்கார் – முகத்தை மறைத்து ஆடை அணிவது நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ‘புர்கா’ அணிவதற்கும் இப்போது முடியாது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ஆடை அணிவதற்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் கூக்குரலிட்டு வந்த நிலையில், ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைச் சாட்டாக வைத்து, அரசாங்கமே

மேலும்...
வாக்குறுதியை மீறி, அவசரகாலச் சட்டத்தை நீடித்தார் மைத்திரி

வாக்குறுதியை மீறி, அவசரகாலச் சட்டத்தை நீடித்தார் மைத்திரி 0

🕔22.Jul 2019

அவசர காலச் சட்டத்தை மூன்றாவது தடவையாகவும் நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி இன்று திங்கட்டகிழமை வெளியிடப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகளுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார். இனி அவசரகாலச் சட்டத்தை நீடிக்கப் போவதில்லை என்று, கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையிலேயே, மூன்றாவது தடவையாகவும்

மேலும்...
வேடிக்கை பார்க்கும் படையினரை வைத்திருக்கும் அவசரகாலச் சட்டத்தில், எந்தப் பிரயோசனமும் இல்லை: ஹக்கீம் விசனம்

வேடிக்கை பார்க்கும் படையினரை வைத்திருக்கும் அவசரகாலச் சட்டத்தில், எந்தப் பிரயோசனமும் இல்லை: ஹக்கீம் விசனம் 0

🕔24.Jun 2019

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கான உத்தரவாதம் கிடைக்கப் பெறாமல், மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டி, தெல்தோட்டையில் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக்

மேலும்...
இலங்கையில் ராணுவப் புரட்சி; வெளிநாட்டுத் தூதுவர்கள் தன்னை விசாரித்ததாக, அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

இலங்கையில் ராணுவப் புரட்சி; வெளிநாட்டுத் தூதுவர்கள் தன்னை விசாரித்ததாக, அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு 0

🕔26.Mar 2018

கண்டியில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற வேளையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக, அவசரகால நிலையைப் பயன்படுத்தியது பெரும் அபத்தமாகும் என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கண்டியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவத்தினையடுத்து அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்ட போது, தன்னைச் சந்தித்த சுமார் எட்டு நாடுகளின் தூதுவர்கள், இலங்கையில் ராணுவப் புரட்சி எதுவும் நடைபெறப்

மேலும்...
அவசரகாலச் சட்டம் நீக்கம்; வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கையெழுத்து

அவசரகாலச் சட்டம் நீக்கம்; வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கையெழுத்து 0

🕔18.Mar 2018

நாட்டில் அமுலாக்கப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார். ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் அவசரகால சட்டம் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், நேற்று சனிக்கிழமை நாடு திரும்பியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவசரகால சட்டத்தை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டார். கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத

மேலும்...
ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டலை எரித்தவர்கள் கைது

ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டலை எரித்தவர்கள் கைது 0

🕔12.Mar 2018

ஆனமடுவ பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன், தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை பெற்றோல் குண்டு வீசியதில், குறித்த ஹோட்டல் தீப்பற்றி எரிந்தது. குறித்த ஹோட்டலுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மேற்படி 07 சந்தேக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்