2.5 மில்லியன் டொலர் அரச பணம் காணாமல் போனமை தொடரபில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டவரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறும்
நிதியமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கையாடப்பட்டமை தொடர்பான வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிதி அமைச்சகத்தின் வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப்…
