இலங்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் 0
இலங்கையில் 1250 வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரின் தலையீட்டின் மூலம் இந்த வெளிநாட்டவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அவர்களுக்கு புகலிடம் வழங்கப்படும் வரை இலங்கையில் அவர்களுக்கு தற்காலிக அரசியல் தஞ்சம் வழங்கப்படவுள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈராக், மாலைத்தீவு உள்ளிட்ட