Back to homepage

Tag "அமைச்சர் பந்துல குணவர்த்தன"

புகையிரத கூரையில் பயணித்தவரின் மரணத்துக்கான பொறுப்பை, வேலை நிறுத்தக்காரர்களே ஏற்க வேண்டும்

புகையிரத கூரையில் பயணித்தவரின் மரணத்துக்கான பொறுப்பை, வேலை நிறுத்தக்காரர்களே ஏற்க வேண்டும் 0

🕔12.Sep 2023

புகையிரத வேலைநிறுத்தம் காரணமாக நெரிசல் மிகுந்த புகையிரதத்தின் கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தமைக்கான பொறுப்பை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத ஊழியர்களே ஏற்க வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியதோடு, சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் அமைச்சரும்

மேலும்...
‘வாடகை’ என்பதற்கு பதிலாக ‘குத்தகை’ என குறிப்பிடப்பட்டு விட்டது : ‘ஐ’ அலைவரிசை  தொடர்பான வாக்குவாதத்தின் போது, அமைச்சர் பந்துல தெரிவிப்பு

‘வாடகை’ என்பதற்கு பதிலாக ‘குத்தகை’ என குறிப்பிடப்பட்டு விட்டது : ‘ஐ’ அலைவரிசை தொடர்பான வாக்குவாதத்தின் போது, அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔22.Aug 2023

அரசுக்குச் சொந்தமான ‘ஐ’ தொலைக்காட்சி அலைவரிசை குத்தகைக்கு விடப்படவில்லை என்றும், மாதாந்தம் 25 மில்லியன் ரூபா வாடகைக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றில் இன்று (22) தெரிவித்தார். ‘ஐ’ தொலைக்காட்சி அலைவரிசையினை – லைகா மொபைல் குழுமத்துக்கு குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில், ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்