Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

வேட்பாளர் இக்பால் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; யானைச் சின்ன வேட்பாளருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு

வேட்பாளர் இக்பால் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; யானைச் சின்ன வேட்பாளருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு 0

🕔8.Feb 2018

– அஹமட் – ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் எஸ்.எம். இக்பால் எனும் வேட்பாளர் மீது, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் யு.கே. ஆதம்லெப்பை என்பவரும் அவரின் அடியாட்களும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக, நசீர் சத்தியப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக, நசீர் சத்தியப் பிரமாணம் 0

🕔6.Feb 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவி எம்.எச்.எம். சல்மான் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், அந்த வெற்றிடத்துக்கு ஏ.எல்.எம். நசீர்

மேலும்...
ஜனாதிபதியிடம் அசிங்கப்பட்டார் உதுமாலெப்பை; அட்டாளைச்சேனையில் அவமானம்

ஜனாதிபதியிடம் அசிங்கப்பட்டார் உதுமாலெப்பை; அட்டாளைச்சேனையில் அவமானம் 0

🕔1.Feb 2018

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பல தடவை கைலாகு கொடுக்க முற்பட்ட போதும், அதனை ஜனாதிபதி கணக்கில் எடுக்காமல் சென்ற சம்பவமொன்று, நேற்று புதன்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் உள்ளுராட்சித் தேர்தலில் ஆதரவைத் திரட்டும் நோக்கில்,

மேலும்...
தொழில் வழங்குவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா; அன்சில் கேள்வி

தொழில் வழங்குவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா; அன்சில் கேள்வி 0

🕔1.Feb 2018

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அதிகாரம் பெற்றவர்கள், அரச தொழில் வழங்குவதற்காக, பொதுமக்களினடம் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் கேள்வியெழுப்பினார். பாலமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக்

மேலும்...
காடைத்தன அரசியலுக்கு உயிர் கொடுக்க வேண்டாம்; உதுமாலெப்பை அணியினரை, தோற்கடித்து வெல்வோம்

காடைத்தன அரசியலுக்கு உயிர் கொடுக்க வேண்டாம்; உதுமாலெப்பை அணியினரை, தோற்கடித்து வெல்வோம் 0

🕔31.Jan 2018

– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) – அட்டாளைச்சேனை பிரசேத்தில் அரசியலை சாக்கடை நிலைக்கும், சட்டித்தனத்தின் உச்சத்துக்கும் எடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவரும், முக்கியமானவரும் யார் என்கிற கேள்வியொன்று முன்வைக்கப்பட்டால், அதற்கான விடை, எம்.எஸ். உதுமாலெப்பை என்பதாகவே இருக்கும். தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அமைச்சராக இருந்த போது, அந்த அதிகாரத்தினையும், தான் மாகாண சபை அமைச்சர்

மேலும்...
வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல; லஞ்சமாகவே தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது: அன்சில் குற்றச்சாட்டு

வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல; லஞ்சமாகவே தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது: அன்சில் குற்றச்சாட்டு 0

🕔31.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தீர்மானித்துள்ளமையானது, அவர் கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல என்றும், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, தேசியப்பட்டிலை அவர் லஞ்சமாக வழங்க முன்வந்துள்ளார் எனவும்,

மேலும்...
தேசியப்பட்டியலும், பிந்திய கதைகளும்

தேசியப்பட்டியலும், பிந்திய கதைகளும் 0

🕔30.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –ஜீன்ஸ் திரைப்படத்தில் ‘அதிசயங்கள்’ பற்றி ஒரு பாடலுள்ளது. தனக்கு அதியமாகப் பட்டவற்றையெல்லாம் கவிஞர் வைரமுத்து அந்தப்பாடலில் பதிவு செய்திருப்பார். ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதியசம், துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்’ என்று, அந்தப் பாடல் நீண்டு செல்லும். வைரமுத்து எழுதிய பிறகுதான் நாம்

மேலும்...
தனித்து போட்டியிட்டால் கட்சியைக் காப்பாற்றலாம்: அட்டாளைச்சேனையில் ஹக்கீம்

தனித்து போட்டியிட்டால் கட்சியைக் காப்பாற்றலாம்: அட்டாளைச்சேனையில் ஹக்கீம் 0

🕔29.Jan 2018

– முன்ஸிப் அஹமட் –உள்ளுராட்சித் தேர்தலில் தனியாக போட்டியிடுவதன் மூலம் தமது கட்சியை வளர்க்க முடியும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – தெரிவித்தார். அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கியத் தேசியக் கட்சியுடன்

மேலும்...
நசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார்

நசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார் 0

🕔27.Jan 2018

– மப்றூக் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, அட்டாளைச்சேனையையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீரை நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை என்பதை, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட்  ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அப்பதவியில் இல்லாமலாகும் போது ஏற்படும் வெற்றிடத்துக்கு, அந்தக் கட்சியின் அங்கத்தவர் எவரொருவரையும் நாடாளுமன்ற

மேலும்...
அட்டாளைச்சேனையும் தேசியப்பட்டியலும்; கசப்பை மறந்து, நடிக்கும் தருணம்

அட்டாளைச்சேனையும் தேசியப்பட்டியலும்; கசப்பை மறந்து, நடிக்கும் தருணம் 0

🕔26.Jan 2018

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அட்டாளைச்சேனைக்கு வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 15 வருடங்கள் தேசியப்பட்டியலின் பெயரைச்  சொல்லி, அட்டாளைச்சேனையை ஹக்கீம் ஏமாற்றி வந்த கசப்பான அனுபவங்களை, முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை ஆதரவாளர்கள் மறந்து விட்டதாக

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அட்டாளைச்சேனை நசீர் நியமனம்; புதிது செய்தித்தளத்துக்கு அவரே உறுதிப்படுத்தினார்

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அட்டாளைச்சேனை நசீர் நியமனம்; புதிது செய்தித்தளத்துக்கு அவரே உறுதிப்படுத்தினார் 0

🕔25.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை, ‘புதிது’ செய்தித்தளத்திடம் அவரே உறுதிப்படுத்தினார். மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த எம்.எச்.எம். சல்மான் கடந்த வாரம், அந்தப் பதவியினை ராஜிநாமா செய்திருந்தார். அதன்போது ஏற்பட்ட வெற்றிடத்துக்கே நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனைக்கு

மேலும்...
கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது இதற்குத்தான்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் சொல்லும் விளக்கம்

கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது இதற்குத்தான்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் சொல்லும் விளக்கம் 0

🕔24.Jan 2018

வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் சேர்ந்து வாழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே, முஸ்லிம்களிடத்தில் கிழக்கு வாதம் உருவாக்கப்பட்டு, வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம் தெரிவித்தார்.அட்டாளைச்சேனையில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
தம்பியும், மகனும் தேர்தல் களத்தில்; அரசியலா செய்கிறார் உதுமாலெப்பை; கசப்பான அனுபவம் இனியும் வேண்டாம்

தம்பியும், மகனும் தேர்தல் களத்தில்; அரசியலா செய்கிறார் உதுமாலெப்பை; கசப்பான அனுபவம் இனியும் வேண்டாம் 0

🕔23.Jan 2018

– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) – ‘அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்’ என்கிற தலைப்பில் நேற்று ஒரு பதிவினை எழுதியிருந்தேன். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும், அவரின் கட்சி அமைப்பாளர் உதுமாலெப்பையும் அரசியலை வைத்து, எப்படி அவர்களுடைய குடும்பங்களை வளர்த்து வருகின்றனர் என்பது பற்றி அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், உள்ளுராட்சி எனும் குடும்பத் தேர்தல் மூலமாக அதாஉல்லாவும்

மேலும்...
அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்: வாங்க கொஞ்சம் யோசிப்பம்

அதாஉல்லாவும், உதுமாலெப்பையும்; பலிகொடுக்கப்படும் இரண்டு ஊர்களும்: வாங்க கொஞ்சம் யோசிப்பம் 0

🕔22.Jan 2018

– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) – உள்ளுராட்சித் தேர்தலை ‘குடும்பத் தேர்தல்’ என்பார்கள். கட்சிக்கு முன்னுரிமை வழங்கி வாக்களிப்பதை விடவும், வேட்பாளர்கள் யார் எனப் பார்த்து, தமது உறவு முறையானவர்களுக்கு உள்ளுராட்சித்  தேர்தலில் அதிகமானோர் வாக்களிப்பர். அதனால்தான், உள்ளுராட்சித் தேர்தலை ‘குடும்பத் தேர்தல்’ என்பார்கள். ஆனால், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய இரண்டு ஊர்களிலும் நடைபெறவுள்ள

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்; நசீருக்கு கிடைக்க சாத்தியம் அதிகம்: மு.கா. உயர் மட்டத்தவர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்; நசீருக்கு கிடைக்க சாத்தியம் அதிகம்: மு.கா. உயர் மட்டத்தவர் தெரிவிப்பு 0

🕔19.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் என்று, அந்தக் கட்சியின் உயர் மட்டத்தவர் ஒருவர் தெரிவித்தார். அதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருக்கு, அந்தப் பதவி வழங்கப்படுவதற்கான அதிகபட்ச சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் அவர் கூறினார். இன்னும் சில திங்களில், தேசியப்பட்டியல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்