Back to homepage

Tag "அடிப்படை உரிமை மனு"

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல்

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல் 0

🕔29.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (29) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டு, நியாயமான காரணமின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தரக்குறைவான ‘இம்யூன் குளோபுலின்’

மேலும்...
தன்னை கைது செய்யும் முயற்சிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, றிசாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

தன்னை கைது செய்யும் முயற்சிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, றிசாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔17.Jul 2020

தன்னை கைது செய்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், நேற்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோர் ஊடாக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசாரணைகளாலும்,

மேலும்...
கதவைத் தட்டும் ஹில்மி அஹமட்; காசு பெறாத சுமந்திரன்

கதவைத் தட்டும் ஹில்மி அஹமட்; காசு பெறாத சுமந்திரன் 0

🕔11.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராகவும், அவ்வாறு மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரியும், உச்ச நீதிமன்றில் ஹில்மி அஹமட் என்பவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அக்குரணையை பிறந்தகமாகக் கொண்ட இவர், ‘யங் ஏசியா’ எனும் ஊடக நிறுவனமொன்றினை

மேலும்...
தன்னை கைது செய்தமை சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, ஞானசார தேரர் மனு

தன்னை கைது செய்தமை சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, ஞானசார தேரர் மனு 0

🕔26.Feb 2016

பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உச்ச நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அண்மையில் தன்னை கைது செய்தமையானது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கையில் ஷரியா வங்கிகள் செயற்படுகின்றமை தொடர்பில்,

மேலும்...
தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடையுத்தரவு கோரி, தம்மாலோக தேரர் மனுத் தாக்கல்

தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடையுத்தரவு கோரி, தம்மாலோக தேரர் மனுத் தாக்கல் 0

🕔25.Feb 2016

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக, இடைக்காலத் தடையுத்தரவை ஒன்றினைக் கோரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளார். இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து இவர் 25 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டினையும் கோரியுள்ளார். குற்றப் புலானாய்வு திணைக்களத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்