தலைப்புச் செய்திகள்

அடிப்படை உரிமை

பிள்ளையான் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு

பிள்ளையான் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு

0

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், தான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த…

மூன்று பொலிஸ் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினர்

மூன்று பொலிஸ் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினர்

0

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, காலி கோட்டைக்கு அருகே நடைபெற்ற அமைதியான போராட்டத்தை பொலிஸ் அதிகாரிகள் கலைத்த சம்பவம் தொடர்பாக, காலி பகுதியின்…

தனியார் பஸ் உரிமையாளரைத் தாக்கிய பொலிஸார்; பாதிக்கப்பட்டவருக்கு 01 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் பஸ் உரிமையாளரைத் தாக்கிய பொலிஸார்; பாதிக்கப்பட்டவருக்கு 01 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0

தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரை சட்டவிரோதமாக கைது செய்து, தாக்கி, ஹெரோயின் வைத்திருந்ததாக பொய்யாக குற்றம் சாட்டியதன் மூலம் -அவருடைய அடிப்படை உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம்…

வீடுகள் எரிந்த அமைச்சர்கள், எம்.பிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை மீளப்பெற உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல்

வீடுகள் எரிந்த அமைச்சர்கள், எம்.பிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை மீளப்பெற உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல்

0

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு, போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை மீளப்பெறுவதற்கு உத்தரவிடக் கோரி…

மஹிந்தவின் அடிப்படை உரிமை மீறப்பட்டு விட்டதாம், உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

மஹிந்தவின் அடிப்படை உரிமை மீறப்பட்டு விட்டதாம், உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் குழுவிலிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் இன்று (24) அடிப்படை உரிமை மனு…

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல்

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல்

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (29) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுப்…

கண்களில் கரிக்கும் அபாயா

0

– எப்.எச்.ஏ. அம்ஜாட் – பாடசாலை ஏடு தொடங்கும் வேளையில் கற்பிக்கப்படும் முதலாவது விடயம் அடிப்படைத் தேவைகள் பற்றியதாகும். உணவு, உடை, உறையுள் என்பன அடிப்படைத் தேவைகள்…