Back to homepage

Tag "ஃபைசர்"

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம் 0

🕔1.Nov 2021

நாட்டில் இன்று (01) தொடக்கம் கொவிட் மூன்றாவது தடுப்பூசியை (பூஸ்டர்) செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன், முதற்கட்டமாகச் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அவர்களில் இரண்டாவது கட்டமாகப் பாதுகாப்பு தரப்பினருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. ஃபைசர் ஊசிகளே

மேலும்...
மூன்றாவது ‘டோஸ்’ ஆக, பைசர் தடுப்பூசியை வழங்க அனுமதி: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

மூன்றாவது ‘டோஸ்’ ஆக, பைசர் தடுப்பூசியை வழங்க அனுமதி: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் 0

🕔29.Sep 2021

நாட்டில் கொவிட் தொற்றுக்கு எதிரான மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசியாக, ஃபைசர் தடுப்பூசியையை செலுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. தடுப்பூசி தொடர்பான தொழில்நுட்பக் குழுவினர் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மூன்றாவது தடுப்பூசி முதலில் பின்வரும் குழுக்களுக்கு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். சினோஃபார்ம்

மேலும்...
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு 0

🕔26.Aug 2021

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைவதைக் காண்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ‘ஃபைசர்’ தடுப்பூசியை இரு டோஸ் செலுத்திக் கொண்டவர்களிடம் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு ஒரு மாத காலத்தில் 88 சதவீதமாக இருந்தது. இது ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74 சதவீதமாக குறைந்திருக்கிறது. ‘ஆஸ்ட்ராசெனீகா’ தடுப்பூசியை செலுத்திக்

மேலும்...
கொரோனா தடுப்பூசி விவகாரம்: உலகம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி விவகாரம்: உலகம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 0

🕔19.Jan 2021

சமமற்ற கொரோனா தடுப்பூசி வழங்கும் கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது. ஏழ்மையான நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட சந்தர்ப்பம் கூடியவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு முன், பணக்கார நாடுகளில் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி கிடைப்பது நியாயமல்ல என உலக சுகாதார அமைப்பின்

மேலும்...
கொவிட்: ஃபைசர் தடுப்பு மருந்தினை அவசர காலத்துக்கு பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

கொவிட்: ஃபைசர் தடுப்பு மருந்தினை அவசர காலத்துக்கு பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி 0

🕔1.Jan 2021

கொவிட் 19 வைரசுக்கு எதிரான ஃபைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தினைஅவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலகம் முழுவதும் பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்