Back to homepage

Tag "மஹிந்த ராஜபக்ஷ"

ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட, மஹிந்தவுக்கு சந்தர்ப்பம்; சுசில் அறிவிப்பு

ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட, மஹிந்தவுக்கு சந்தர்ப்பம்; சுசில் அறிவிப்பு 0

🕔3.Jul 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.ம.சு.முன்னணியினூடாக, மஹிந்த ராஜபக்ஷவுக்கு – எதிர்வரும் பொதுத்  தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணிலின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஹசன் அலி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணிலின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஹசன் அலி 0

🕔2.Jul 2015

-எம்.சி. அன்சார் – எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க உட்பட எத்தனை பேர் போட்டியிட்டாலும், அனைத்து மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் வெற்றியீட்டுவதோடு,  ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்படவார். இதனை எச்சக்திகளினாலும் தடுத்த நிறுத்த முடியாது என –

மேலும்...
கலாய்ப்பூ – 01

கலாய்ப்பூ – 01 0

🕔27.Jun 2015

கேலிச் சித்திரங்களுக்குப் பதிலாக, புதிது செய்தித் தளத்தின் – புதிய முயற்சி….

மேலும்...
எனது உரையை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்: மு.கா. தலைவர் ஹக்கீம்

எனது உரையை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔26.Jun 2015

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தோற்கடித்தமை குறித்து – தான் பெருமைப்படுவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், மஹிந்தவைத் தோற்கடித்தமை தொடர்பில் – தான் கவலை கொள்ளவில்லை என்றும், பாராளுமன்றத்தில் – தான் ஆற்றிய உரையினைப் புரிந்து கொள்ளாமல், சிலர் தவறான வியாக்கியானங்களைக்

மேலும்...
மஹிந்தவின் பேரினவாத மீள் எழுச்சிக்கு எதிராக ஒன்றிணையுமாறு கோரிக்கை

மஹிந்தவின் பேரினவாத மீள் எழுச்சிக்கு எதிராக ஒன்றிணையுமாறு கோரிக்கை 0

🕔20.Jun 2015

– பாறுக் ஷிஹான் –   சிறுபான்மையினரை ஒடுக்கிய மஹிந்தவின் பேரினவாதம் மீண்டும் தலைதூக்குவதை, அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்பட்டு தடுக்க வேண்டுமென  நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்