Back to homepage

Tag "ஞானசார தேரர்"

அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும்: ஞானசார தேரர்

அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும்: ஞானசார தேரர் 0

🕔27.Dec 2021

நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்புக்காக நிகழ்வுகளை உருவாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி நேற்று முன்தினம் தொடக்கம் மத்திய மாகாண மக்களுடனான

மேலும்...
“வாயில் வந்ததையெல்லாம் பேசும் காவி பயங்கரவாதி”: ஞானசார தேரரை சாடுகிறார் மனோ கணேசன்

“வாயில் வந்ததையெல்லாம் பேசும் காவி பயங்கரவாதி”: ஞானசார தேரரை சாடுகிறார் மனோ கணேசன் 0

🕔24.Dec 2021

வாயில் வருவதையெல்லாம் பேசும் ஞானசார தேரரின் நடத்தைகளை ஆட்சேபித்து, ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணியில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக வேண்டும் எனக் கோருவதாக தமிழ் முற்போற்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர்கள் அலி சப்றி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்,

மேலும்...
ஞானசார தேரரின் நியமனம் முட்டாள்தனமானது: பொதுஜன பெரமுன எம்.பி டிலான் பெரேரா தெரிவிப்பு

ஞானசார தேரரின் நியமனம் முட்டாள்தனமானது: பொதுஜன பெரமுன எம்.பி டிலான் பெரேரா தெரிவிப்பு 0

🕔16.Nov 2021

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக நியமியக்கப்பட்டுள்ள நிலையில்; அவர் குழு ஒன்றின் தலைவராக நியமிக்கப்பட்டமை முட்டாள்தனமான செயல் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளை எட்டம்பிட்டிய பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்

மேலும்...
அரசாங்கம் எவரையும் நம்பி இல்லை; வெளியே செல்லலாம்: ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அதாஉல்லா மீது எகிறினார் பசில் ராஜபக்ஷ

அரசாங்கம் எவரையும் நம்பி இல்லை; வெளியே செல்லலாம்: ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அதாஉல்லா மீது எகிறினார் பசில் ராஜபக்ஷ 0

🕔30.Oct 2021

“அரசாங்கம் எவரையும் நம்பி இல்லை. எவரும் இங்கு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அரசாங்கத்தில் இருந்து கொண்டு, அரசாங்கத்துக்கு எதிரான வேலைகளைச் செய்வதை விடவும், அப்படியானவர்கள் வெளியே செல்லலாம்” என்று, ஆளுங்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடும் ஆத்திரத்துடன் கூறியதாக ‘தமிழன்’ பத்திரிகை இன்று

மேலும்...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியும், ஞானசாரர் நியமிக்கப்பட்டமையும், இனங்களுக்கிடையிலான மோதலுக்கு தூபமிடும் செயற்பாடாகும்: ஹக்கீம் கண்டனம்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியும், ஞானசாரர் நியமிக்கப்பட்டமையும், இனங்களுக்கிடையிலான மோதலுக்கு தூபமிடும் செயற்பாடாகும்: ஹக்கீம் கண்டனம் 0

🕔28.Oct 2021

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயணியை உருவாக்கி, அதற்கு ஞானசார தேரரை தலைவராக நியமிக்கப்பட்ட, அரசாங்கத்தின் செயலானது, நாட்டில் அமைதியின்மை தொடர்வதற்கும் இனங்களுக்கிடையிலான மோதல்கள் அடிக்கடி நிகழ்வதற்கும் – தூபமிடும் செயலாகவே அமைந்துள்ளதாகத் திட்டவட்டமாக க் கருதலாம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் மிகவும் வன்மையாக் கண்டிப்பதாகத்

மேலும்...
இலங்கையில் 05 சட்டங்கள் உள்ளன; ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை எவ்வாறு அமுல்படுத்த எண்ணலாம்: விக்னேஸ்வரன் எம்.பி. கேள்வி

இலங்கையில் 05 சட்டங்கள் உள்ளன; ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை எவ்வாறு அமுல்படுத்த எண்ணலாம்: விக்னேஸ்வரன் எம்.பி. கேள்வி 0

🕔28.Oct 2021

இலங்கையில் ஐந்து சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கையை எவ்வாறு ஜனாதிபதி அமுல்படுத்த எண்ணலாம் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மு்னனாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை தற்போது ஜனாதிபதி செயலணியொன்றுக்குத் தலைவராக்கியமை தனக்கு வியப்பைத் தரவில்லை எனவும்

மேலும்...
‘ஒரே  நாடு – ஒரே சட்டம்’ முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும்: ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவிப்பு

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும்: ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔27.Oct 2021

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கை அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற வகையில் தயாரிக்கப்படும் என்று அந்த அறிக்கையை தயாரிப்பதற்கான குழுவின் தலைவரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளருமான அந்த ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ´’ஒரே நாடு

மேலும்...
நாட்டில் அடிப்படைவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறிய ஞானசார தேரரிடம், வாக்குமூலம் பதிவு செய்யப்பட மாட்டாது: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

நாட்டில் அடிப்படைவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறிய ஞானசார தேரரிடம், வாக்குமூலம் பதிவு செய்யப்பட மாட்டாது: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு 0

🕔1.Oct 2021

நாட்டில் அடிப்படைவாத தாக்குதல் நடத்தப்படலாம் என ஊடகங்களுக்கு கூறியமை சம்பந்தமாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட மாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஞானசார தேரரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்ய போவதில்லை என்று தெரிவித்துள்ள

மேலும்...
இனக் குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன: ஊடக அமைச்சருக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம்

இனக் குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன: ஊடக அமைச்சருக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம் 0

🕔30.Sep 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்க்கும் வகையில் அரச ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது அதிர்ப்தியைத் தெரிவித்துள்ளார். அண்மையில் ரூபவாஹினி, ஐரிஎன் உட்பட அரச ஊடகங்களில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேட்டிகள் ஒளிபரப்பப்பியமையைச் சுட்டிக்காட்டி, ஊடக அமைச்சர் டளஸ்

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிராக, 06 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முறைப்பாடு

ஞானசார தேரருக்கு எதிராக, 06 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முறைப்பாடு 0

🕔25.Sep 2021

– நூருள் ஹுதா உமர் – முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் – கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொலிஸ் தலைமையகம்

மேலும்...
சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன்

சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன் 0

🕔23.Sep 2021

– மரைக்கார் – பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், அண்மையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தேவையற்ற விதத்தில் குற்றஞ்சாட்டி மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேற்றைய தினம் சபையில் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அத்தோடு ஞானசாரரின் கருத்துக்கு எதிராக எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் கருத்துக்களை

மேலும்...
ஞானசார தேரருக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்புகள் இல்லை என்றால், வாயை மூடி இருக்கச் சொல்லுங்கள்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி

ஞானசார தேரருக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்புகள் இல்லை என்றால், வாயை மூடி இருக்கச் சொல்லுங்கள்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி 0

🕔22.Sep 2021

“ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதிக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை எனில் அவரை வாயை மூடி அமைதியாக இருக்குமாறு கூறுங்கள்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இன்று (22) நாடாளுமன்றில் தெரிவித்தார். ஜனாதிபதி வெளிநாட்டுக்கு சென்று முஸ்லிம் முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும், ஆனால் நாட்டில் நடப்பது

மேலும்...
ஞானசார தேரர் வெளியிட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ஞானசார தேரர் வெளியிட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 0

🕔16.Sep 2021

ஈஸ்டர் தின தாக்குதலைப் போன்று ஒரு தீவிரவாத தாக்குதல் நம் நாட்டில் விரைவில் நடைபெற போவதாக ஞானசார தேரர் கூறியமை தொடர்பில், உரிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு, நாட்டின் பாதுகாப்பையும் இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்

மேலும்...
ரகசிய தகவல் கிடைத்திருந்தும், செப்டம்பர் தாக்குதலை அமெரிக்காவினாலேயே தடுக்க முடியாமல் போய்விட்டது: மைத்திரி

ரகசிய தகவல் கிடைத்திருந்தும், செப்டம்பர் தாக்குதலை அமெரிக்காவினாலேயே தடுக்க முடியாமல் போய்விட்டது: மைத்திரி 0

🕔7.Mar 2021

இரண்டு வாரங்களுக்கு முன்னரே செப்டம்பர் தாக்குதல் குறித்த ரகசிய தகவல் கிடைத்த போதிலும் அமெரிக்காவினால் அந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை இலங்கை மட்டுமல்ல, முழு உலகமும் எதிர்கொள்ளும்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை: நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது: ஞானசார தேரர்

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை: நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது: ஞானசார தேரர் 0

🕔17.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என பொதுபலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர்; “ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்