Back to homepage

Tag "ஈஸ்டர் தாக்குதல்"

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், மற்றொரு தாக்குதலுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், மற்றொரு தாக்குதலுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔19.Apr 2020

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஞாயிறு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னரான நாளொன்றில் இரண்டாவது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும்

மேலும்...
புர்கா மற்றும் இன, மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளை தடைசெய்யுமாறு நாடாளுமன்றில் கோரிக்கை

புர்கா மற்றும் இன, மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளை தடைசெய்யுமாறு நாடாளுமன்றில் கோரிக்கை 0

🕔21.Feb 2020

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான புர்கா போன்ற ஆடைகளை உடனடியாக தடை செய்யுமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு குழு, நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சமூகத்தில் எழுந்த பிரச்சனைகளுக்கு காரணமான 14 விடயங்களுக்கு தீர்வை பெற்றுக்

மேலும்...
மில்ஹான் வழங்கிய தகவலின் அடிப்படையில், காத்தான்குடி – ஒல்லிக்குளத்தில் வெடிபொருட்கள் மீட்பு

மில்ஹான் வழங்கிய தகவலின் அடிப்படையில், காத்தான்குடி – ஒல்லிக்குளத்தில் வெடிபொருட்கள் மீட்பு 0

🕔27.Jun 2019

ஒரு தொகை வெடிபொருள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று வியாழக்கிழமை காத்தான்குடி ஒல்லிக்குளம் பகுதியில் கைப்பற்றியுள்ளனர். ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில், சஊதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வரும், அஹமட் மில்ஹான் என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்தப் பொருட்கள்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் இறந்து விட்டனர்

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் இறந்து விட்டனர் 0

🕔7.May 2019

ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்திய 13 வீடுகளும் 41 வங்கிக் கணக்குகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். இதேவேளை, அவர்கள் பயன்படுத்திய 15 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் இறந்து விட்டார்கள் அல்லது கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று, பதில் பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்