அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது

அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது 0

🕔17.Jan 2022

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரைக் கடத்திச் சென்ற நபர், புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமியும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 09ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, அவரின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். கடத்தியவரையும் சிறுமியையும் பெற்றோர் தேடி

மேலும்...
அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்

அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் 0

🕔17.Jan 2022

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. கடற்றொழில், விவசாயம், நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றாடல் உட்பட பல அமைச்சுக்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில்

மேலும்...
செக்ஸுக்கு அழைத்த விரிவுரையாளர்; படிப்பை நிறுத்திய மாணவி; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த அசிங்கத்தை, மூடி மறைக்க முயற்சி

செக்ஸுக்கு அழைத்த விரிவுரையாளர்; படிப்பை நிறுத்திய மாணவி; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த அசிங்கத்தை, மூடி மறைக்க முயற்சி 0

🕔16.Jan 2022

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியொருவரை அங்குள்ள விரிவுரையாளரொருவர் பாலியல் உறவுக்கு அழைத்தமையினை அடுத்து, குறித்த மாணவி தனது படிப்பை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளமை தொடர்பில் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இச்சம்பவம் நடந்துள்ளது. அறபு மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தைச் சேர்ந்த மேற்படி விரிவுரையாளர், அந்தப் பீடத்தில் கல்வி

மேலும்...
இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?: பிபிசி கள அறிக்கை

இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?: பிபிசி கள அறிக்கை 0

🕔16.Jan 2022

குட்டி நடைபோடும் தனது குழந்தையைப் பார்த்துக்கொள்வதைத் தவிர, மாரம் கலீஃபாவின் நாட்கள் – பெரும்பாலும் தனது கணவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகளிலேயே கழிகின்றன. இலங்கையின் பிரபல சிவில் உரிமைகள் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சுமார் 20 மாதங்களாக சிறையில் உள்ளார். அவர் மத நல்லிணக்கத்துக்கு எதிராக வெறுப்புணர்வை

மேலும்...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: பாதுகாப்பு செயலாளர் ஊடகங்கள் முன்பாக உறுதி வழங்கினார்

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: பாதுகாப்பு செயலாளர் ஊடகங்கள் முன்பாக உறுதி வழங்கினார் 0

🕔15.Jan 2022

பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களிடம் பேசிய அவர்; “சம்பவம் இடம்பெற்ற 24 மணித்தியாலங்களுக்குள், அது தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது”

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள்

இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள் 0

🕔14.Jan 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நெல்லின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், உலர்த்தி சேமித்து வைக்கப்பட்ட முன்னைய போகத்துக்குரிய நெல், 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூடை 6700 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. உலர்த்தப்படாத புதிய நெல் 5500 ரூபாவுக்கு விற்பனை

மேலும்...
ஐம்பது வருட இலக்கியச் செயற்பாடு; 09 நூல்கள் எழுதி வெளியிட்டவர்: பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் ‘இலக்கியப் பொன்விழா’ நாளை

ஐம்பது வருட இலக்கியச் செயற்பாடு; 09 நூல்கள் எழுதி வெளியிட்டவர்: பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் ‘இலக்கியப் பொன்விழா’ நாளை 0

🕔14.Jan 2022

– ஹனீக் அஹமட் – ‘பாவேந்தல்’ எனும் அடைமொழியுடன் அழைக்கப்படும் கவிஞர் பாலமுனை பாறூக்கின், 50 ஆண்டு கால இலக்கியச் செயற்பாடுகளை பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘இலக்கியப் பொன்விழா’ நிகழ்வு, நாளை (15) சனிக்கிழமை 2.45 மணிக்கு பாலமுனை எம்.சி. அமீர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல்

மேலும்...
பொலிஸார் திட்டமிட்டு கதையொன்றைப் பரப்புகின்றனர்: பொரளை தேவாலய குண்டு விவகாரம் தொடர்பில், மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

பொலிஸார் திட்டமிட்டு கதையொன்றைப் பரப்புகின்றனர்: பொரளை தேவாலய குண்டு விவகாரம் தொடர்பில், மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔13.Jan 2022

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னால், சதி முயற்சியொன்று உள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார். பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள விதத்தினை கடுமையாக சாடியுள்ள கர்தினால்; “அதிகாரிகள் உண்மையை தெரிவிப்பதற்கு பதில் கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். “கைக்குண்டு மீட்கப்பட்ட தினத்தின் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் முழுமையாக

மேலும்...
நிதியமைச்சு பதவி நீக்கியவரை, ஜனாதிபதி மீளவும் நியமித்தார்: லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் தொடர்பில் நடந்த கூத்து

நிதியமைச்சு பதவி நீக்கியவரை, ஜனாதிபதி மீளவும் நியமித்தார்: லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் தொடர்பில் நடந்த கூத்து 0

🕔13.Jan 2022

பதவி விலக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே லிட்ரோ கேஸ் நிறுவத்தின் தலைவர் தெசார ஜயசிங்க மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் முனையத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட பின்னரே லிட்ரோ நிறுவன தலைவரை, அதே பதவியில் மீண்டும் அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, லிட்ரோ

மேலும்...
அரச ஊழியர்களுக்கு 05 ஆயிரம் ரூபா மேலதிக வேதனம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது: யாருக்கெல்லாம் இது கிடைக்கும்?

அரச ஊழியர்களுக்கு 05 ஆயிரம் ரூபா மேலதிக வேதனம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது: யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? 0

🕔13.Jan 2022

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. மாதாந்தம் வேதனம் பெறும் நிலையான அல்லது தற்காலிக மற்றும் ஒப்பந்த கால ஊழியர்கள் மற்றும் நாளாந்த வேதனம் பெறும் ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. வேதனமின்றி விடுமுறையில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது. அத்துடன்,

மேலும்...
கல்முனை மாவட்ட காணிப் பதிவகம் மூடப்பட்டது: 08 பேருக்கு கொவிட்

கல்முனை மாவட்ட காணிப் பதிவகம் மூடப்பட்டது: 08 பேருக்கு கொவிட் 0

🕔13.Jan 2022

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாவட்ட காணிப் பதிவகத்தில் கொவிட் தொற்றுக்கான 08 பேர் அடையாளங் காணப்பட்டதை அடுத்து, அந்த அலுவலகம் எதிர்வரும் 22 திகதி வரை மூடப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று (13) மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் இவ்வாறு 8 பேர் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளமையை கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.

மேலும்...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின 0

🕔13.Jan 2022

– எம்.எப்.எம்.பஸீர் – பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலய ( All Saints’ Church) வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில், 13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் நேற்று (12) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ரகசிய சாட்சியம் வழங்கினார். குறித்த சிறுவன், இந்த கைக்குண்டு

மேலும்...
உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள்: இலங்கையின் இடம் என்ன?

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள்: இலங்கையின் இடம் என்ன? 0

🕔13.Jan 2022

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களில் இலங்கை 102ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி (The Henley Passport Index) வெளிட்ட பட்டியலில் இந்த இடம் கிடைத்துள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கென 111 நாடுகள் இந்தப் பட்டியலில் தரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை, லெபனான் மற்றும் சூடான் ஆகியவை இந்தப் பட்டியலில் ஒரே இடத்தைப் பெற்றுள்ளன. சர்வதேச

மேலும்...
லிட்ரோ நிறுவன தலைவர் திடீர் பதவி நீக்கம்: வெற்றிடத்துக்கு பொதுஜன பெரமுன பிரமுகர் நியமனம்

லிட்ரோ நிறுவன தலைவர் திடீர் பதவி நீக்கம்: வெற்றிடத்துக்கு பொதுஜன பெரமுன பிரமுகர் நியமனம் 0

🕔13.Jan 2022

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக பொதுஜன பெரமுன கட்சியின் நிருவாக செயலாளர் ரேனுக பெரேரா

மேலும்...
இலங்கை வரலாற்றில் 2021இல்தான் அதிக தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது: இலங்கை வங்கி பணிப்பாளர் தெரிவிப்பு

இலங்கை வரலாற்றில் 2021இல்தான் அதிக தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது: இலங்கை வங்கி பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔13.Jan 2022

நாட்டில் கடந்த ஆண்டில் மொத்தமாக 1400 பில்லியன் ரூபா (01 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபா) பணம் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் பொருளியல் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.அனில் பெரேரா சிங்கள தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்