மூன்று லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றும், ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்

மூன்று லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றும், ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம் 0

🕔22.Jan 2022

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று (22) 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இது கடந்த வருடத்துக்குரிய பரீட்சை என்பது குறிப்பிடத்தக்கது. கொவிட் தொற்று காரணமாக, ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பல தடவை பிற்போடப்பட்ட நிலையில் இன்று நடைபெறுகிறது. 2,943 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ள இந்தப் பரீட்சையில், 340,508 பேர் தோற்றுகின்றனர். இன்று காலை

மேலும்...
சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ கைது; காட்டுமிராண்டித் தாக்குதலை நியாயப்படுத்தும் சிலர் காப்பாற்ற முயற்சி

சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ கைது; காட்டுமிராண்டித் தாக்குதலை நியாயப்படுத்தும் சிலர் காப்பாற்ற முயற்சி 0

🕔21.Jan 2022

– அஹமட் – சாய்ந்தமருது மதரஸா ஒன்றில் குர்ஆன் ஓதுவதற்கு கற்று வந்த 07 வயது ஆண் பிள்ளை ஒருவரை, மிகவும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படும் முஅல்லிம் (ஆசிரியர்) ஒருவரை, கல்முனை பொலிஸார் இன்று (21) கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த மேற்படி நபர், இன்று காலை – கல்முனை

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல் 0

🕔21.Jan 2022

நல்லாட்சி அரசாங்கத்திற்கு பின்னால் சென்ற மைத்திரி உள்ளிட்ட குழுவினர் விலகினாலும் அரசாங்கம் கவிழாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தன் காரணமாகவே பாதுகாப்பு கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற

மேலும்...
பொரளை கிறிஸ்தவ தேவாலய விவகாரம்: வைத்தியருக்கு கைக்குண்டு வழங்கியவர் கைது

பொரளை கிறிஸ்தவ தேவாலய விவகாரம்: வைத்தியருக்கு கைக்குண்டு வழங்கியவர் கைது 0

🕔20.Jan 2022

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியருக்கு குறித்த குண்டை வழங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்ட – ரன்ன பகுதியில் வைத்து, குறித்த சந்தேக நபர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில், பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள ‘ஓல் செயின்ட்ஸ்’ 

மேலும்...
பரீட்சை மேற்பார்வையாளர் நியமனத்தில் பாகுபாடு: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்கு எதிராக, ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

பரீட்சை மேற்பார்வையாளர் நியமனத்தில் பாகுபாடு: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்கு எதிராக, ஆசிரியர்கள் குற்றச்சாட்டு 0

🕔20.Jan 2022

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட, ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை நிலையங்களுக்கு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையில் பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாளை மறுதினம் (22ஆம் திகதி) நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் சேவையில் கூடிய தரத்தைக் கொண்ட

மேலும்...
உறுதியளித்தபடி எரிபொருள் வழங்கப்பட்டால், இன்று மின்வெட்டு இல்லை

உறுதியளித்தபடி எரிபொருள் வழங்கப்பட்டால், இன்று மின்வெட்டு இல்லை 0

🕔20.Jan 2022

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் நேற்று (19) மின் உற்பத்தியை இடைநிறுத்த நேரிட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று நாடளாவிய ரீதியில் சுமார் ஒன்ரே முக்கால் மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. .இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய

மேலும்...
சீனாவிடமிருந்து 100 கோடி கிலோகிராம் அரிசி இலவசமாகக் கிடைக்கிறது: அமைச்சர் பந்துல தெரிவிப்பு

சீனாவிடமிருந்து 100 கோடி கிலோகிராம் அரிசி இலவசமாகக் கிடைக்கிறது: அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔19.Jan 2022

இலங்கைக்கு 01 மில்லியன் மெற்றிக் தொன் (100 கோடி கிலோகிராம்) அரிசியை, அன்பளிப்பாக சீனா வழங்கவுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (19) தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் இந்த அரிசி கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான ரப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த அரிசித்

மேலும்...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு 0

🕔19.Jan 2022

பொரளை ‘ஓல் செயின்ட்ஸ்’ தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிலியந்தல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட – ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நான்கு கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், இரண்டு வாள்கள், ஒரு ரம்போ கத்தி மற்றும் துப்பாக்கியொன்றும் இவற்றுள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய, பனாமுர பகுதியில்

மேலும்...
ஜனாதிபதியின் செயலாளராக, காமினி செனரத் கடமைகளைப் பொறுப்பேற்பு

ஜனாதிபதியின் செயலாளராக, காமினி செனரத் கடமைகளைப் பொறுப்பேற்பு 0

🕔19.Jan 2022

ஜனாதிபதியின் செயலாளராக, பிரதமரின் முன்னாள் செயலாளர் காமினி செனரத் இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றார். ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றி வந்த பீ.பி. ஜயசுந்தரவுக்கு எதிராக, சிரேஷ்ட அமைச்சர்கள் தொடர்ச்சியாக விமர்சனங்களை மேற்கொண்டு வந்தமையினை அடுத்து, அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். காமினி செனரத், இலங்கை நிர்வாக

மேலும்...
ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை கூட்டமைப்பு புறக்கணித்தது ஏன்: அடைக்கலநாதன் விளக்கம்

ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை கூட்டமைப்பு புறக்கணித்தது ஏன்: அடைக்கலநாதன் விளக்கம் 0

🕔19.Jan 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்கப் பிரடனத்தின் பின்னர் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை நேற்று (18) ஆரம்பித்து, தனது கொள்கை விளக்க உரையை ஜனாதிபதி நிகழ்த்தியிருந்தார். இந்த உரையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்தே, ஜனாதிபதியின்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: ‘இவை’ நடக்கும் வரை, நமது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: ‘இவை’ நடக்கும் வரை, நமது குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும் 0

🕔18.Jan 2022

– ஆசிரியர் கருத்து – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவரால் அங்குள்ள மாணவியொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த மாணவி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்வதில்லை என்கிற முடிவுக்கு வந்துள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை பாலியல் தொந்தரவு கொடுத்த விரிவுரையாளரைக் காப்பாற்றும் பொருட்டு,

மேலும்...
பிணை கோரி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

பிணை கோரி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க திகதி குறிப்பு 0

🕔18.Jan 2022

பிணையில் தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட மனுவை ஜனவரி 20 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று (18) இவ்வாறு திகதி குறித்தது. தனக்கு பிணை வழங்க மறுத்து புத்தளம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடுமாறு, குறித்த

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்: கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்: கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Jan 2022

தனது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.  ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.  அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தாம் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில், வடக்கு

மேலும்...
சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பொருளாதார வசதியில்லை: கைதாகும் இளைஞர்களின் நிலை குறித்து ஐரோப்பிய பிரிதிநிதியிடம் றிசாட் விளக்கம்

சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பொருளாதார வசதியில்லை: கைதாகும் இளைஞர்களின் நிலை குறித்து ஐரோப்பிய பிரிதிநிதியிடம் றிசாட் விளக்கம் 0

🕔17.Jan 2022

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கின்ற தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் பலர், தமது கைதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்குக் கூட பொருளாதார வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர் என,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் செய்பியிடம் சுட்டிக்காட்டினார். அகில

மேலும்...
மாணவி முறைப்பாட்டை வாபஸ் வாங்கினாலும், விசாரணைகள் தொடரும்: விரிவுரையாளரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு

மாணவி முறைப்பாட்டை வாபஸ் வாங்கினாலும், விசாரணைகள் தொடரும்: விரிவுரையாளரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔17.Jan 2022

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி, இது குறித்து பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள போதிலும், இவ்விவகாரம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறும் என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் சார்பாகச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்