பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 43 வருடங்களுக்குப் பின்னர் திருத்தம்: அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு 0
நாட்டில் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், 43 ஆண்டுகளின் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று முன்தினம் (26) இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன்,