பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 43 வருடங்களுக்குப் பின்னர் திருத்தம்: அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 43 வருடங்களுக்குப் பின்னர் திருத்தம்: அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு 0

🕔28.Jan 2022

நாட்டில் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், 43 ஆண்டுகளின் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று முன்தினம் (26) இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன்,

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவது தொடர்பில் ஆராய்வதாக நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு: ஆட்சியாளர்களின் பிடிவாதம் தளர்கிறதா?

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவது தொடர்பில் ஆராய்வதாக நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு: ஆட்சியாளர்களின் பிடிவாதம் தளர்கிறதா? 0

🕔27.Jan 2022

சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) ஒப்பந்தம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘லண்டன் பைனான்சியல் டைம்ஸ்’க்கு அவர் இந்த விடயத்தைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடனை திருப்பிச் செலுத்தாதிருப்பதற்கும், பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கும்

மேலும்...
பயன்படுத்திய எரிவாயு சிலிண்டர்களை திருப்பிக் கொடுக்கலாம்: ஏற்க மறுத்தால் 1977க்கு புகாரளியுங்கள்

பயன்படுத்திய எரிவாயு சிலிண்டர்களை திருப்பிக் கொடுக்கலாம்: ஏற்க மறுத்தால் 1977க்கு புகாரளியுங்கள் 0

🕔27.Jan 2022

பயன்படுத்திய எரிவாயு சிலிண்டர்களில் குறைபாடுகள் இருப்பதாக நுகர்வோர் சந்தேகித்து அவற்றினைத் திருப்பிக் கொடுத்தால், பெற்றுக் கொள்ளுமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க – இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், சந்தேகத்திற்கிடமான குறைபாடுகளுடன் பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை ஏற்க மறுக்கும் வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டம்; தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை

பயங்கரவாத தடைச் சட்டம்; தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை 0

🕔27.Jan 2022

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ‘தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகள்’ அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்ட மூன்று தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று

மேலும்...
அப்படி எவையும் நடக்கவில்லை: தந்தை தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட இரண்டு செய்திகளுக்கு நாமல் மறுப்பு

அப்படி எவையும் நடக்கவில்லை: தந்தை தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட இரண்டு செய்திகளுக்கு நாமல் மறுப்பு 0

🕔26.Jan 2022

பிரதமரின் செயலாளராக கடமையாற்றிய நபரொருவர், தனது தந்தையின் தனிப்பட்ட கணக்கிலிருந்து பெருமளவிலான பணத்தை திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தனக்கு தெரியாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரச வங்கியொன்றில் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து, பல மில்லியன் ரூபா பணத்தை செயலாளராகக் கடமையாற்றிய குறித்த நபர் மோசடியாகப் பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டதை

மேலும்...
சைக்கிளில் வேலைக்கு வரும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கத் திட்டம்: அமைச்சர் அமரவீர அறிவிப்பு

சைக்கிளில் வேலைக்கு வரும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கத் திட்டம்: அமைச்சர் அமரவீர அறிவிப்பு 0

🕔26.Jan 2022

வளி மாசுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, சைக்கிள்களின் பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் சைக்கிள்களின் பாவனையை மேம்படுத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர கூறியுள்ளார். சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் சைக்கிள்களைப் பயன்படுத்தி பணிக்கு செல்லும் போது,

மேலும்...
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு, இன்று வரை மட்டுமே உள்ளது

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு, இன்று வரை மட்டுமே உள்ளது 0

🕔26.Jan 2022

மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எரிபொருள் கையிருப்பு இன்று (26) வரை மட்டுமே இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்துக்கு வழங்கப்பட்ட டீசல் இன்றுடன் முடிவடையும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இன்றையதினம்

மேலும்...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு 0

🕔25.Jan 2022

பொரளை ‘ஓல் செய்ன்ட்ஸ்’ தேவாலயத்தில் அண்மையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதேநேரம், சம்பவம் தொடர்பில், தடுத்து வைத்து

மேலும்...
கைக்குண்டு விவகாரம்: அச்சுறுத்திப் பெறும் வாக்குமூலங்கள் அடிப்படையிலான முடிவை ஏற்கப் போவதில்லை: கர்தினால் மல்கம் ரஞ்சித்

கைக்குண்டு விவகாரம்: அச்சுறுத்திப் பெறும் வாக்குமூலங்கள் அடிப்படையிலான முடிவை ஏற்கப் போவதில்லை: கர்தினால் மல்கம் ரஞ்சித் 0

🕔24.Jan 2022

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்களை அச்சுறுத்தி பொலிஸார் பெறும் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்ட முடிவினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார் “ஓல் செயின்ட்ஸ் தேவாலய கைக்குண்டு வழக்கில் எடுக்கப்பட்ட முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இது மக்களை அச்சுறுத்தி சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை” என்று கர்தினால் ரஞ்சித்

மேலும்...
கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை: பின்னணி என்ன?

கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை: பின்னணி என்ன? 0

🕔24.Jan 2022

– யூ.எல். மப்றூக் – (பிபிசி தமிழுக்காக) அரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதெற்கென, கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய 06 வகையான புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்கம் உத்தரவிட்டுள்ளது. பாடசாலை அதிபர்களுக்கு, கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அயிலப்பெரும அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
சிறைக் கைதி மரணம்; உத்தியோகத்தர்கள் மூவர் பணி நீக்கம்: “நாயைப் போல் அடித்துக் கொன்றனர்” என மகள் குற்றச்சாட்டு

சிறைக் கைதி மரணம்; உத்தியோகத்தர்கள் மூவர் பணி நீக்கம்: “நாயைப் போல் அடித்துக் கொன்றனர்” என மகள் குற்றச்சாட்டு 0

🕔24.Jan 2022

கதுருகஸ் பிரதேசத்திலுள்ள திறந்த சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 49 வயதான லலித் சமிந்த ஹெட்டிகே என அடையாளம் காணப்பட்ட கைதி, சிறையிலிருந்து தப்பிச் சென்றதாகவும், கிராம மக்களில் ஒரு குழுவினரால் கொல்லப்பட்டதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களாலேயே

மேலும்...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றில் ரஞ்சன் ஆஜர் செய்யப்படுகிறார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றில் ரஞ்சன் ஆஜர் செய்யப்படுகிறார் 0

🕔24.Jan 2022

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் உச்ச நீதிமன்றில் இன்று(24) ஆஜர்செய்யப்படுகிறார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார். நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் நான்காண்டுகால கடூழிய சிறைத் தண்டனையை அவர் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே, நீதிமன்றத்தை

மேலும்...
சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ பிணையில் விடுவிப்பு

சாய்ந்தமருது மதரஸாவில் சிறுவனைத் தாக்கிய ‘முஅல்லிம்’ பிணையில் விடுவிப்பு 0

🕔22.Jan 2022

– அஹமட் – சாய்ந்தமருது மதரஸா ஒன்றில் குர்ஆன் மனனம் செய்து வந்த மாணவனை, மிக மோசமாகத் தாக்கியதாகக் கூறப்படும் முஅல்லிம் ( ஆசிரியர்) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கல்முனை பொலிஸார் மேற்படி சந்தேக நபரை, இன்று சனிக்கிழமை (22) கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியபோது பிணை வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும்...
மிச்சச்  சோறு கேட்கும் எச்சிப்பொறுக்கி; ஆப்பிழுத்த குரங்கான விரிவுரையாளரின் கதை: புஷ்வானமானது புதிய ஓடியோ

மிச்சச் சோறு கேட்கும் எச்சிப்பொறுக்கி; ஆப்பிழுத்த குரங்கான விரிவுரையாளரின் கதை: புஷ்வானமானது புதிய ஓடியோ 0

🕔22.Jan 2022

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர், முதலாமாண்டு மாணவியொருவருக்கு பாலியல் சேட்டை விட்டதையடுத்து, தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாணவிக்கு ‘நடத்தை கெட்டவள்’ என்கிற முத்திரையை குத்தும் நடவடிக்கைகளில், விரிவுரையாளரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கும் கோஷ்டியினர் ஈடுபட்டு வருகின்றமையை அவ்வப்போது காண முடிகிறது. அவற்றில் ஓர் அங்கமாக, தற்போது – அந்த

மேலும்...
விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் ஷர்மிளா ராஜபக்ஷவுக்கு என்னானது:விலகலா? நீக்கமா?

விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் ஷர்மிளா ராஜபக்ஷவுக்கு என்னானது:விலகலா? நீக்கமா? 0

🕔22.Jan 2022

இரண்டு வாரங்களுக்கு பணியிலிருந்து விலகவுள்ளதாக விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாசகாரர்கள் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு அமைச்சின் செயலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார். தற்போதைய பணிப்பாளர் நாயகம் ஷர்மிளா ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்