ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு கபீர் ஹாசிம் அழைப்பு 0
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளுமாறு, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாவனல்ல பகுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போது, அவர் இந்த அழைப்பை விடுத்தார். தேர்தல் மேடைகளில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கூக்குரலிடப்பட்டது. தேர்தல்களுக்குப் பிறகும் அவர்களுக்கு எதிராக கூக்குரலிடப்பட்டது. எனவே எங்களுடன் அவர்கள்