ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு கபீர் ஹாசிம் அழைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு கபீர் ஹாசிம் அழைப்பு 0

🕔3.Jan 2021

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளுமாறு, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாவனல்ல பகுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போது, அவர் இந்த அழைப்பை விடுத்தார். தேர்தல் மேடைகளில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கூக்குரலிடப்பட்டது. தேர்தல்களுக்குப் பிறகும் அவர்களுக்கு எதிராக கூக்குரலிடப்பட்டது. எனவே எங்களுடன் அவர்கள்

மேலும்...
முஸ்லிம் சமூகம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறது: சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர்

முஸ்லிம் சமூகம் இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறது: சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் 0

🕔3.Jan 2021

நாட்டின் சட்டத்திற்கு இணங்கவும், மனித சமூகத்தின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டுமாயின் தற்போது உலகில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு அமைய, கொரோனாவால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கை என சப்ரகமுவ பல்லைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கும்புறுகம்முவே வஜிர தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும்...
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தேரருக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தேரருக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு 0

🕔3.Jan 2021

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இவர் மீதான ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறும் நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 2010ம்

மேலும்...
ஜனாஸா நல்லடக்க விவகாரம் தோல்வியுற்றால், மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்: ஹரீஸ் எம்.பி

ஜனாஸா நல்லடக்க விவகாரம் தோல்வியுற்றால், மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்: ஹரீஸ் எம்.பி 0

🕔3.Jan 2021

– அஸ்லம் எஸ்.மௌலானா – “கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் புதைக்கலாம் என்கிற நிபுணர் குழுவின் பரிந்துரையை அமுல்படுத்துகின்ற விடயத்தில் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் திருப்தியற்ற முறையில் அமையுமாயின், சமூகம் எடுக்கின்ற தீர்மானத்தோடு ஒன்றித்து மாற்று நடவடிக்கைகளில் இறங்கத்தயங்க மாட்டேன்” என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி

மேலும்...
முஸ்லிம் சமய, கலாசார திணைக்களப் பணிப்பாளர் பதவியிலிருந்து அஷ்ரப் ராஜிநாமா

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களப் பணிப்பாளர் பதவியிலிருந்து அஷ்ரப் ராஜிநாமா 0

🕔3.Jan 2021

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் பதவியிலிருந்து ஏ.பீ.எம். அஷ்ரப் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான ராஜினாமாக் கடிதத்தினை கடந்த ஜனவரி 01ஆம் திகதி புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தனவிடம் கையளித்துள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம் சமய

மேலும்...
20க்கு ஆதரவளித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைத்துள்ளன: கட்சித் தலைவர் ஹக்கீம்

20க்கு ஆதரவளித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைத்துள்ளன: கட்சித் தலைவர் ஹக்கீம் 0

🕔3.Jan 2021

– ஆர். ராம் – அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியின் தீர்மானம் இன்றி 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் விளக்கம் கோருவதென இறுதியாக கூடிய அக்கட்சியின் உச்சபீடம் தீர்மானித்திருந்தது.

மேலும்...
மாணவிகளுக்கு மாதவிடாய் கால நப்கீன்களை இலவசமாக வழங்க கல்வியமைச்சு தீர்மானம்

மாணவிகளுக்கு மாதவிடாய் கால நப்கீன்களை இலவசமாக வழங்க கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔3.Jan 2021

நாட்டிலுள்ள பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நப்கீனை இலவசமாக வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 06ஆம் வகுப்பு முதல் உயர்தரம் வரை கற்கும் 12 லட்சத்துக்கும் அதிகமான மாணவிகள், மாதாந்தம் மாதவிடாயின் போது இரண்டு நாட்கள் பாடசாலைக்கு வருவதனை தவிர்ப்பதாக கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் குறித்த மாணவிகளின் கல்வி நடவடிக்கைக்கு

மேலும்...
உக்ரேனில் இருந்து மேலும் 175 பேர் நாட்டுக்கு வருகை

உக்ரேனில் இருந்து மேலும் 175 பேர் நாட்டுக்கு வருகை 0

🕔2.Jan 2021

உக்ரேன் நாட்டில் இருந்து இலங்கைக்கு மேலும் 175 பேர் சுற்றுலாப் பயணிகளாக இன்று சனிக்கிழமை வருகை தந்துள்ளனர். மத்தள விமான நிலையத்துக்கு இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இவர்கள் வந்திறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே உக்ரேனில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 06 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என, கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான

மேலும்...
கொவிட் உடல்களை அடக்கம் செய்யலாம்: சுகாதார அமைச்சு நியமித்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைப்பு

கொவிட் உடல்களை அடக்கம் செய்யலாம்: சுகாதார அமைச்சு நியமித்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைப்பு 0

🕔2.Jan 2021

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நிபுணர் குழு, கொவிட் காரணமாக மரணமடைந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் முடியும் என பரிந்துரை வழங்கியுள்ளதாக ‘கொழும்பு டெலிகிராப்’ தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர்கள் குழுவினர், சுகாதார அமைச்சுக்கு இந்த வாரம் மேற்படி பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இதன் பிரகாரம், கொரோனாவினால்

மேலும்...
கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்: பேராசிரியர் நீலிகா அறிவுரை

கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்: பேராசிரியர் நீலிகா அறிவுரை 0

🕔2.Jan 2021

கொத்து ரொட்டி, சிற்றுண்டி வகைகள், ஃப்ரைட்றைஸ் போன்ற உணவுகளை முடிந்தளவு தவிர்ப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என, நுண்ணுயிர்கள் தொடர்பிலான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமநிலையான உணவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், போதியளவு

மேலும்...
கொவிட் தொற்று: ஆகக் குறைந்த நாடு; மரணங்கள் இல்லாத நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

கொவிட் தொற்று: ஆகக் குறைந்த நாடு; மரணங்கள் இல்லாத நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔1.Jan 2021

– முன்ஸிப் – உலகை கொவிட் தொற்று நோய் அச்சுறுத்தி வரும் நிலையில், வனுவாட்டு (Vanuatu) எனும் நாட்டில் மட்டும், ஒருவர் மட்டுமே இந்த நோய் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்டியலிடப்பட்டுள்ள 220 நாடுகளில் இந்த நாட்டில் மட்டுமே, மிகக் குறைந்த தொகை தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நாடு, தென் பசுபிக்

மேலும்...
முதல் அரையாண்டுக்குள் 20 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்:  பிரதம தொற்றுநோயியல் நிபுணர் நம்பிக்கை

முதல் அரையாண்டுக்குள் 20 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்: பிரதம தொற்றுநோயியல் நிபுணர் நம்பிக்கை 0

🕔1.Jan 2021

இலங்கையில் உள்ள 20 சதவீத மக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்துகள், இவ்வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பிரதம தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்; இந்த ஆண்டு கொவிட் -19 தடுப்பூசி குறித்து உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்பிக்கையுடன்

மேலும்...
மாகாண சபைகள் குறித்து சுதந்திரக் கட்சி தீர்மானம்: அதனை இல்லாதொழிப்பது தொடர்பில் மைத்திரி கருத்து

மாகாண சபைகள் குறித்து சுதந்திரக் கட்சி தீர்மானம்: அதனை இல்லாதொழிப்பது தொடர்பில் மைத்திரி கருத்து 0

🕔1.Jan 2021

மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்துவதற்கான யோசனையை முன்வைக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய, அது தொடர்பான யோசனையை விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...
தேசிய கீதத்தில் மாற்றம் செய்துள்ளதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு:   பூர்வ குடிகளின் வரலாற்றை அங்கீகரிக்கும் முயற்சி என பாராட்டு

தேசிய கீதத்தில் மாற்றம் செய்துள்ளதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு: பூர்வ குடிகளின் வரலாற்றை அங்கீகரிக்கும் முயற்சி என பாராட்டு 0

🕔1.Jan 2021

அவுஸ்ரேலியா தனது தேசிய கீதத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து அவுஸ்ரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். தேசிய கீதம் இனி அவுஸ்ரேலியாவை ‘இளமையான, சுதந்திரமான’ என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில்

மேலும்...
‘சுப்பர் முஸ்லிம்’ அமைப்பு குறித்து, பொலிஸ் மா அதிபருக்கு ரகசிய அறிக்கை

‘சுப்பர் முஸ்லிம்’ அமைப்பு குறித்து, பொலிஸ் மா அதிபருக்கு ரகசிய அறிக்கை 0

🕔1.Jan 2021

– எம்.எப்.எம். பஸீர் – கல்முனையை தளமாக கொண்டு செயற்படுவதாக கூறப்படும் ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் அமைப்பு அல்லது குழு தொடர்பில் விசேட அறிக்கை ஒன்று பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அனுப்பட்டுள்ளது.  பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிலும், மேல் மாகாண உளவுப் பிரிவிலும் சேவையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் கடந்த செவ்வாயன்று ரகசிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்