விசேட வைத்திய நிபுணர்களுக்கு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரியாவிடை

விசேட வைத்திய நிபுணர்களுக்கு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரியாவிடை 0

🕔24.Sep 2020

– றிசாத் ஏ காதர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பிரியாவிடை வைபவம் இன்று வியாழக்கிழமை, வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.  வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, அச்சங்கத்தின் தலைவர் டொக்டர்  ஏ.சீ. அப்துல் ரஷாக் தலைமை தாங்கினார். அக்கரைப்பற்று ஆதார

மேலும்...
இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்து, றிசாட் பதியுதீன் முறைப்பாடு

இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்து, றிசாட் பதியுதீன் முறைப்பாடு 0

🕔24.Sep 2020

புத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை, மன்னார் வாக்காளர் டாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கூறினார். தேர்தல் ஆணையகத்தில் இது தொடர்பான முறையீட்டுக் கடிதத்தை நேற்று வியாழக்கிழமை கையளித்த

மேலும்...
ஈசல் போல் வெளிக்கிளம்பும் போலிக் கலாநிதிகள்: கூனிக் குறுக, நாம் செய்ய வேண்டிவை என்ன?

ஈசல் போல் வெளிக்கிளம்பும் போலிக் கலாநிதிகள்: கூனிக் குறுக, நாம் செய்ய வேண்டிவை என்ன? 0

🕔23.Sep 2020

– டொக்டர் சிவச்சந்ரன் சிவஞானம் – நடிகர் விஜய்க்கு டொக்டர் பட்டம் கொடுத்தது ஒரு பல்கலைக்கழகம். அதே பல்கலைக்கழகம் தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் கொடுத்தது. அந்தப் பல்கலைக்கழக வேந்தர் எடப்பாடியின் கட்சியான அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட்டார். நடிகர் விஜயகாந்துக்கு அமெரிக்காவின் ஒரு திருச்சபை இறையியலுக்காக டொக்டர் பட்டம் கொடுத்தது. அந்த திருச்சபையின் இணையத்தளத்திற்குப் போய்

மேலும்...
அரச காணிகளில் வசிப்போருக்கு, சட்ட உரித்து வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து

அரச காணிகளில் வசிப்போருக்கு, சட்ட உரித்து வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் ரத்து 0

🕔23.Sep 2020

எந்தவித எழுத்து ஆவணங்களும் இன்றி அரச காணிகளில் வசிப்போருக்கு அல்லது அபிவிருத்தி செய்துள்ளவர்களுக்கு சட்டபூர்வ காணி உரித்து வழங்கும் பொருட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானியை காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம். ஹேரத் வெளியிட்டுள்ளார். காணி உரித்து வழங்குவதற்கு அனுமதியளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல், காணி ஆணையாளர் நாயகத்தின்

மேலும்...
பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு

பாண்டியர் கால நாணயங்கள்: மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் கண்டெடுப்பு 0

🕔23.Sep 2020

பாண்டியர் கால காசு என நம்பப்படும் நாணயக் குற்றிகள், மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் உள்ள அல்பேர்ட் என்பவரின் காணியில் வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, நிலத்தைத் தோண்டியபோது கடந்த வெள்ளிக்கிழமை இந்த நாயணக்குற்றிகள் கிடைத்துள்ளன. இந்த நாணயங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், 1904 நாணயக் குற்றிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாகவும் மன்னார்

மேலும்...
அக்கரைப்பற்றில் சிக்கிய ஹெரோயின் வியாபாரிகள்; வலை விரித்துப் பிடித்த அஸீம் குழு: தொடரும் அதிரடி

அக்கரைப்பற்றில் சிக்கிய ஹெரோயின் வியாபாரிகள்; வலை விரித்துப் பிடித்த அஸீம் குழு: தொடரும் அதிரடி 0

🕔23.Sep 2020

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் ஒரே தடவையில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருளை அண்மையில் அக்கரைப்பற்று பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இதன்போது இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புபட்ட – போதைப்பொருள் வியாபாரிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையின் போது, அக்கரைப்பற்று பிரதேசத்தில் அதிகளவில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபரும் சிக்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
20ஆவது திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில், சஜித் அணி மனுத் தாக்கல்

20ஆவது திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றில், சஜித் அணி மனுத் தாக்கல் 0

🕔23.Sep 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்துள்ளது. இதேவேளை, 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஊடாக அடிப்படை உரிமை மீறல் இடம்பெறுவதால் குறித்த சட்டமூலம் பொதுஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று

மேலும்...
அதாஉல்லாவுக்கு முன்னர், ஆடை விவகாரம்: வாங்க கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்

அதாஉல்லாவுக்கு முன்னர், ஆடை விவகாரம்: வாங்க கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம் 0

🕔23.Sep 2020

நாடாளுமன்ற சம்பிதாயங்களுக்கு முரணாக நேற்றைய தினம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – ஆடை அணிந்து வந்தமையினால், நேற்றைய தினம் சபையில் ஏற்பட்ட களேபரம் குறித்து நாம் அறிவோம். இந்த நிலையில் நாடாளுமன்றில் சம்பிரதாயங்களை மீறி கடந்த காலங்களில் ஆடை அணிந்து வந்த உறுப்பினர்கள் தொடர்பாக, சில தகவல்களைத் தொகுத்து டொக்டர் எஸ். கியாஸ்டீன்

மேலும்...
அதாஉல்லாவின் ஆடையும், ‘சுகமில்லாத’ வேலையும்

அதாஉல்லாவின் ஆடையும், ‘சுகமில்லாத’ வேலையும் 0

🕔22.Sep 2020

– மப்றூக் – நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணான வகையில் ஆடை அணிந்து வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இன்று சபை அமர்விலிருந்து வெளியேற்றப்பட்ட தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா – மீண்டும் சபை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. அதாஉல்லா அணிந்து வந்த ஆடை

மேலும்...
அமைச்சரின் இணைப்பாளராக நியமனம் பெற்ற றிசாத் ஏ காதர்; நாம் ஊடகர் பேரவையினால் கௌரவிப்பு

அமைச்சரின் இணைப்பாளராக நியமனம் பெற்ற றிசாத் ஏ காதர்; நாம் ஊடகர் பேரவையினால் கௌரவிப்பு 0

🕔22.Sep 2020

– முன்ஸிப் – நாம் ஊடகர் பேரவையின் (We Journalists Forum) பொருளாளர் றிசாத் ஏ காதர், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளராக நியமனம் பெற்றமையை அடுத்து, அவரை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வொன்றினை நேற்று திங்கட்கிழமை இரவு – நாம் ஊடகர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது. நாம் ஊடகர்

மேலும்...
ஆடை விவகாரம்: நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்டார் அதாஉல்லா

ஆடை விவகாரம்: நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்டார் அதாஉல்லா 0

🕔22.Sep 2020

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணாக ஆடை அணிந்து வந்தார் எனும் குற்றச்சாட்டினை அடுத்து, தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, இன்று சபை அமர்விலிருந்து வெளியேற்றப்பட்டார். நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு பொருத்தமற்ற உடையில் அதாஉல்லா வருகை தந்துள்ளார் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபாநாயகரிடம் குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் மகிந்த

மேலும்...
அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் சபையில் சமர்ப்பணம்: ஐக்கிய மக்கள் சக்தியினர் கடும் எதிர்ப்பு

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் சபையில் சமர்ப்பணம்: ஐக்கிய மக்கள் சக்தியினர் கடும் எதிர்ப்பு 0

🕔22.Sep 2020

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் இன்று காலை சமர்ப்பித்தபோது, அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. 5.30 மணி வரையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன் 4.30 மணி முதல் 5.30

மேலும்...
ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் மூடப்பட்டது

ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் மூடப்பட்டது 0

🕔22.Sep 2020

சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அலுவலகத்தில் சேவையாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தின் அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுதப்பட்டுள்துடன் அவர்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஜித்தா நகரில்

மேலும்...
நாடாளுமன்றம் செல்கிறார், ஞானசார தேரர்

நாடாளுமன்றம் செல்கிறார், ஞானசார தேரர் 0

🕔22.Sep 2020

‘எங்கள் மக்கள் சக்தி’ கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஊடாக கலகொட அத்தே ஞானசார தேரரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்மையில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கட்சியின் முன்னாள் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரை

மேலும்...
20ஆவது திருத்த சட்டமூல வரைவு, நாடாளுமன்றில் இன்று  சமர்ப்பிக்கப்படுகிறது

20ஆவது திருத்த சட்டமூல வரைவு, நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது 0

🕔22.Sep 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூல வரைவை நீதியமைச்சர் அலி சப்ரியி – இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார். இம்மாதம் 02 ஆம் திகதி, உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதுடன், 03ஆம் திகதி அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. இந்த நிலையில், 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைவுக்குகு எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், மனித

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்