பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி கொள்வனவுக்காக கடன் வசதி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி கொள்வனவுக்காக கடன் வசதி 0

🕔21.Sep 2020

பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினியை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச வங்கிகளுடன் இணைந்து இந்த கடன் வசதியை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபா சலுகை கடன் திட்டத்தின் கீழ் – மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளதுடன், பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின்னர்

மேலும்...
பழங்கால எகிப்து இடுகாட்டில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமப்பேழைகள் கண்டுபிடிப்பு

பழங்கால எகிப்து இடுகாட்டில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமப்பேழைகள் கண்டுபிடிப்பு 0

🕔21.Sep 2020

எகிப்தில் உள்ள பழங்கால இடுகாடு ஒன்றில், 2500 ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்து கிடந்த 27 ஈமப்பேழைகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் தெற்கே உள்ள சக்காரா எனுமிடத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்கனவே 13 ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. தற்போது மேலும் 14 ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான

மேலும்...
இரவு உணவின்றி ஒவ்வொரு இரவும் 69 கோடி பேர் உறங்கச் செல்கின்றனர்: மனதை வருத்தும் ஆய்வு அறிக்கை

இரவு உணவின்றி ஒவ்வொரு இரவும் 69 கோடி பேர் உறங்கச் செல்கின்றனர்: மனதை வருத்தும் ஆய்வு அறிக்கை 0

🕔19.Sep 2020

உலகில் சுமார் 690 மில்லியன் பேர் ஒவ்வொரு இரவிலும் உணவின்றி உறங்கச் செல்வதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அவர்களில் மூவரில் ஒருவர் போசணைக் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான பின்புலத்தில், இலங்கையில் வருடாந்தம் 270,000 தொன் பழங்களும் மரக்கறிகளும் அழிவடைவதுடன், இதனால் 20 பில்லியன் ரூபா இழப்பு

மேலும்...
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு: அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு: அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள் 0

🕔19.Sep 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை சட்டவிரோதமாக நிரப்பும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துமாறும், ஆற்றங்கரைகளில் அடாத்தாக இடம்பிடித்துள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கும் கடிதமொன்று, கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்ரகீர்த்தியிடம் நேற்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது. ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், மாகாண சபைகள் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சரின்

மேலும்...
யாழ் பல்கலைக்கழகத்தில் இணைய வழி ராகிங்: ஆடைகளைக் கழற்றிக் ‘காட்டுமாறு’ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அச்சுறுத்தல்

யாழ் பல்கலைக்கழகத்தில் இணைய வழி ராகிங்: ஆடைகளைக் கழற்றிக் ‘காட்டுமாறு’ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அச்சுறுத்தல் 0

🕔19.Sep 2020

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடான பாலியல் பகிடிவதை (சைபர் ராகிங்) நடத்தப்பட்டு வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சைபர் ராகிங் அதிகரித்துள்ளதாக வியாழனன்று தகவல் வெளியாகியிருந்தது. முதலாம் ஆண்டு மாணவர்கள், மூத்த

மேலும்...
மு.காங்கிரஸின் பதவிகளில் உள்ளோர் வெறும் ‘போடு காய்கள்’; தலைவரின் சகோதரர் அத்துமீறுகிறார்: முக்கிய செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு

மு.காங்கிரஸின் பதவிகளில் உள்ளோர் வெறும் ‘போடு காய்கள்’; தலைவரின் சகோதரர் அத்துமீறுகிறார்: முக்கிய செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு 0

🕔19.Sep 2020

முஸ்லிம் காங்கிரஸின் அனைத்து விவகாரங்களிலும் அந்தக் கட்சியின் தலைவருடைய சகோதரர் ரஊப் ஹஸீர் என்பவர் தலையிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அந்தக் கட்சியின் குறிப்பிடத்தக்க செயற்பாட்டாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகத்தருமான சாய்ந்தமருது முகம்மத் இக்பால் – இந்தக் குற்றச்சாட்டினை உள்ளடக்கிய ஆக்கம் ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் பதவி நிலையில் உள்ளவர்கள் அனைவரும் போடுகாய்களாக பெயரளவில்

மேலும்...
தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து நாசம்

தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து நாசம் 0

🕔19.Sep 2020

– க. கிஷாந்தன் – ராகலை நகரின் பிரதான வீதியின் மருங்கில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் இன்று சனிக்கிழமை அதிகாலை மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. ராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின்

மேலும்...
அமைச்சர் சரத் வீரசேகரவின் கிழக்கு மாகாண இணைப்பாளராக றிசாத் ஏ காதர் நியமனம்

அமைச்சர் சரத் வீரசேகரவின் கிழக்கு மாகாண இணைப்பாளராக றிசாத் ஏ காதர் நியமனம் 0

🕔19.Sep 2020

– முன்ஸிப் அஹமட் – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின், கிழக்கு மாகாண இணைப்பாளராக ஊடகவியலாளர் றிசாத் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, தனது அமைச்சில் வைத்து வழங்கினார். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற

மேலும்...
மின்னொளி விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா தெரிவிப்பு

மின்னொளி விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா தெரிவிப்பு 0

🕔16.Sep 2020

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இரவுநேர மின்னொளி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குகு தான் அனுமதிக்கப் போவதில்லை என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். இரவு நேர மின்னொளி கிரிக்கட் சுற்றுப்போட்டிகளுக்கு அனுமதி வழங்குமாறு பிரதேச சபையிடம் விளையாட்டுக் கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அவர்

மேலும்...
மாகாண சபை முறைமை தேவையில்லை: பிரதேச சபையில் தீர்மானம்

மாகாண சபை முறைமை தேவையில்லை: பிரதேச சபையில் தீர்மானம் 0

🕔16.Sep 2020

மாகாண சபைகளை ரத்து செய்யும் பிரேரணை ஒன்று வலல்லாவிட்ட பிரதேச சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலல்லாவிட்ட பிரதேச சபை தவிசாளர் உதேனி அத்துக்கோரள தலைமையில் நேற்று சபை அமர்வு இடம்பெற்றது. மகாண சபை முறையை நீக்கி, அந்த அதிகாரத்தை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கும் பிரேரணையை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் நாலக சமரவீர முன்வைத்தார்.

மேலும்...
ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்த்தன: மண் கவ்வினார் ரவி

ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்த்தன: மண் கவ்வினார் ரவி 0

🕔14.Sep 2020

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பிரதி செயலாளராகப் பதவி வகித்து வந்த நிலையில், இந்தப் பதவி இவருக்குக் கிடைத்துள்ளது. இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் புதிய தலைவர் பதவிக்கு தெரிவானார். புதி தலைவர் பதவிக்காக கட்சியின் உப தலைவர்

மேலும்...
‘கஞ்சிபான’ தரப்பினரின் உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவு

‘கஞ்சிபான’ தரப்பினரின் உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவு 0

🕔14.Sep 2020

பூசா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். கஞ்சிபான இம்ரான்,வெலே சுதா உள்ளிட்ட 45 கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். தொலைபேசி வசதிகள், அவர்களை பார்வையிட வரும் சட்டத்தரணிகளுடன் உரையாடும் நேர நீடிப்பு மற்றும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றம் சென்று

மேலும்...
ஒன்பது மாகாணங்களுக்குப் பதிலாக, மூன்று மாகாணங்கள்: சரத் வீரசேகர தெரிவிப்பு

ஒன்பது மாகாணங்களுக்குப் பதிலாக, மூன்று மாகாணங்கள்: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔14.Sep 2020

நாட்டில் தற்போதுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக பண்டைய அரச காலத்தில் இருந்தது போல் ருகுணு, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் உருவாக்கி முன்னெடுத்துச் செல்லலாம் என நிபுணர்கள் குழு வழங்கிய யோசனையை அரசாங்கத்திடமும் வழங்க உள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மாகாண சபை மற்றும் பிரதேச

மேலும்...
அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பம்

அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பம் 0

🕔14.Sep 2020

அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம், நாடு முழுவதுமுள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் ராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என 51 ராணுவ நிலையங்களில் இன்று திங்கள்கிழமை கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றது. ஐந்து கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது ஒரு மாத கால வதிவிட பயிற்சி

மேலும்...
20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை நியமித்தார் பிரதமர்

20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை நியமித்தார் பிரதமர் 0

🕔13.Sep 2020

அரசியலமைப்பில் 20 ஆவது திருத்தம் மேற்கொள்ளவுள்ளமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழு ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக 09 பேர் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்த குழுவின் தலைவராக செயற்படவுள்ளார். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்